புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மஇகாவின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்ஸ் தொடர்பில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கோலாலம்பூர் ஜாலான் ரஹ்மாட்டில் உள்ள கட்சியில் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடின.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
மஇகாவின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்ஸ் தொடர்பில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கோலாலம்பூர் ஜாலான் ரஹ்மாட்டில் உள்ள கட்சியில் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடின.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|