புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
6 Posts - 4%
prajai
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
21 Posts - 5%
prajai
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் தோன்றிய அம்மன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 11:08 pm

 தண்ணீரில் தோன்றிய அம்மன்! 27v2



தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் சக்தி ரூபிணியாய் இருந்து, சகல உலகங்களையும் ஆட்சி செய்பவளே பராசக்தியான அம்பிகை. "இவளை வழிபடுவதே எல்லா தெய்வ வழிபாடுகளிலும் சிறந்தது' என்பார்கள் சாக்தர்கள்.

நமது நாட்டில், பல்வேறு பெயர், வடிவங்கள் தாங்கும் சக்தியை பரவலாக வழிபடுகிறோம். அவ்வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில், பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பழண்டியம்மன் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்துக் கொண்டுள்ளது.

பற்பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், இப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து திடீரென்று அம்மன் சிலை ஒன்று வெளியே வந்தது. கிணற்றுக்குள்ளிருந்து தானாகவே அம்மன் சிலை தோன்றியது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் இப்பகுதியில் வசித்த ஒரு அன்பர், அந்த அம்மனுக்கு கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிறிய கோயிலை அமைத்தார். அந்த அம்மன் வடிவைக் கண்ட பெரியோர், "இது தொன்மையானது' என்று பரவசத்துடன் கூறினர். பழமையான விக்ரகம் என்பதால், "பழமையான அம்மன்' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பழண்டியம்மன்' என இத்தேவியின் பெயர் மருவியதாகச் சொல்கின்றனர்.

பழண்டியம்மனை வணங்கியோரின் வேண்டுதல்கள் நிறைவேற, நிறைவேற, இக்கோயிலின் புகழ் நாளுக்கு நாள் பரவியது. பழண்டியம்மனுக்கு பெரிய அளவில் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. ஆலயத்தின் நிர்வாகி மற்றும் அர்ச்சகரின் முயற்சியால், பொதுமக்களின் ஒத்துழைப்போடு கடந்த 2004ஆம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பட்டு, கும்பாபிஷேகமும் இனிதே நடந்தது.

தன்னை வேண்டுபவர்களுக்கு சகல நன்மைகளையும் தருபவள் பழண்டியம்மன். குறிப்பாக திருமண பாக்யம், குழந்தை பாக்யம் தரும் சக்தி வாய்ந்தவள்.

இக்கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பழண்டியம்மன் தண்ணீரிலிருந்து தோன்றியவள் என்பதால், தெப்ப உற்சவத்தன்று, கருவறை அருகிலேயே தெப்பம் போல் அமைத்து, அதில் நீர் நிரப்பி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த நீரில் அன்னை இறங்கிக் கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் நவராத்திரி விழாவும் சிறப்புற நடத்தப்படுகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் இக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான முறைகளில் பூஜைகள் செய்யப்படுகின்றன. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள், இந்த அம்மனை தரிசித்து ஆனந்தப்படுகின்றனர்.

இவ்வாலயத்தின் பிரகாரத்தில், தேவி சந்நிதியின் பின்புறம் புற்று உள்ளது. பக்தர்கள் வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றி வணங்குகின்றனர். ஆறடி உயரத்தில் ஐந்து தலை நாகர், கணபதி, சிவன், நந்தி ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் புற்றின் அருகே காட்சி தருகின்றன. சுற்று மதிலின் பக்கவாட்டில் அஷ்டலட்சுமிகளும் சிற்ப வடிவில் அருள்கின்றனர். கோயில் மண்டபத்து விதானங்களிலும், சுற்றுச் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம் இது.

கே. ராமசுப்ரமணியன்



 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Mon Aug 30, 2010 11:14 pm

எங்க இருக்கு ?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 30, 2010 11:15 pm

நான் போனா கண்டிப்பா பார்க்கனும் சிவா. சிவ சிவா. சிவாய நம் ஓம்.... நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக