புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
75 Posts - 46%
heezulia
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
4 Posts - 2%
M. Priya
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%
சிவா
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%
bala_t
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
306 Posts - 43%
heezulia
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
6 Posts - 1%
prajai
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_m10 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் தோன்றிய அம்மன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 11:08 pm

 தண்ணீரில் தோன்றிய அம்மன்! 27v2



தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் சக்தி ரூபிணியாய் இருந்து, சகல உலகங்களையும் ஆட்சி செய்பவளே பராசக்தியான அம்பிகை. "இவளை வழிபடுவதே எல்லா தெய்வ வழிபாடுகளிலும் சிறந்தது' என்பார்கள் சாக்தர்கள்.

நமது நாட்டில், பல்வேறு பெயர், வடிவங்கள் தாங்கும் சக்தியை பரவலாக வழிபடுகிறோம். அவ்வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில், பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள பழண்டியம்மன் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்துக் கொண்டுள்ளது.

பற்பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், இப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து திடீரென்று அம்மன் சிலை ஒன்று வெளியே வந்தது. கிணற்றுக்குள்ளிருந்து தானாகவே அம்மன் சிலை தோன்றியது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் இப்பகுதியில் வசித்த ஒரு அன்பர், அந்த அம்மனுக்கு கிணற்றுக்கு அருகிலேயே ஒரு சிறிய கோயிலை அமைத்தார். அந்த அம்மன் வடிவைக் கண்ட பெரியோர், "இது தொன்மையானது' என்று பரவசத்துடன் கூறினர். பழமையான விக்ரகம் என்பதால், "பழமையான அம்மன்' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பழண்டியம்மன்' என இத்தேவியின் பெயர் மருவியதாகச் சொல்கின்றனர்.

பழண்டியம்மனை வணங்கியோரின் வேண்டுதல்கள் நிறைவேற, நிறைவேற, இக்கோயிலின் புகழ் நாளுக்கு நாள் பரவியது. பழண்டியம்மனுக்கு பெரிய அளவில் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. ஆலயத்தின் நிர்வாகி மற்றும் அர்ச்சகரின் முயற்சியால், பொதுமக்களின் ஒத்துழைப்போடு கடந்த 2004ஆம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பட்டு, கும்பாபிஷேகமும் இனிதே நடந்தது.

தன்னை வேண்டுபவர்களுக்கு சகல நன்மைகளையும் தருபவள் பழண்டியம்மன். குறிப்பாக திருமண பாக்யம், குழந்தை பாக்யம் தரும் சக்தி வாய்ந்தவள்.

இக்கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பழண்டியம்மன் தண்ணீரிலிருந்து தோன்றியவள் என்பதால், தெப்ப உற்சவத்தன்று, கருவறை அருகிலேயே தெப்பம் போல் அமைத்து, அதில் நீர் நிரப்பி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த நீரில் அன்னை இறங்கிக் கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் நவராத்திரி விழாவும் சிறப்புற நடத்தப்படுகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் இக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு மிகவும் விசேஷமான முறைகளில் பூஜைகள் செய்யப்படுகின்றன. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள், இந்த அம்மனை தரிசித்து ஆனந்தப்படுகின்றனர்.

இவ்வாலயத்தின் பிரகாரத்தில், தேவி சந்நிதியின் பின்புறம் புற்று உள்ளது. பக்தர்கள் வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றி வணங்குகின்றனர். ஆறடி உயரத்தில் ஐந்து தலை நாகர், கணபதி, சிவன், நந்தி ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் புற்றின் அருகே காட்சி தருகின்றன. சுற்று மதிலின் பக்கவாட்டில் அஷ்டலட்சுமிகளும் சிற்ப வடிவில் அருள்கின்றனர். கோயில் மண்டபத்து விதானங்களிலும், சுற்றுச் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம் இது.

கே. ராமசுப்ரமணியன்



 தண்ணீரில் தோன்றிய அம்மன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Mon Aug 30, 2010 11:14 pm

எங்க இருக்கு ?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 30, 2010 11:15 pm

நான் போனா கண்டிப்பா பார்க்கனும் சிவா. சிவ சிவா. சிவாய நம் ஓம்.... நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக