புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
புது மாப்பிள்ளை மற்றும் கணவன்மார்களுக்கு
1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க
2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும்.
4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.
புது பெண் ,மனைவிமார்களுக்கு
1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.
2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.
3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.
4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்
6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )
7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee
8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்
சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க
2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும்.
4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.
புது பெண் ,மனைவிமார்களுக்கு
1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.
2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.
3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.
4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்
6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )
7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee
8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்
சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அருமையான தகவல்
நன்றி சிந்தியா
நன்றி சிந்தியா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
எத்தனாவாட்டி கல்யாணம் பண்றது
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நோக்கு இன்னும் திருமணம் ஆகலையா அம்பி.........gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
அட ,தோழர் குணா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ,
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
ஏன் இந்த அதிர்ச்சி..?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|