புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ அவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 11:49 am

அழகான தேவதை அவள்!

வாசிக்காத கவிதை அவள்!

கண்ணுக்கு தெரியாத காற்று அவள்!

என் கவிதைகளுக்கான சொந்தக்காரி அவள்!

கனவினை தினம் காட்டுபவள்!

என்னை எனக்கு காட்டியவள்!

என் உலகம் அவளே!

என்று உணர்ந்ததாலே

யாரோ என்கிறேன்

தினம் அவளை தேடிகொண்டே ...........................



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 31, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 11:58 am

கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:01 pm

ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:04 pm

bhuvi wrote:கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி


இல்லை இல்லை இனிமேல்தான் தேடனும்

அதுக்கு ஒரு சோம்பேறி தனம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:22 pm

karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:
karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 12:30 pm

வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:33 pm

bhuvi wrote:வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்


நன்றி பூவி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக