புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
prajai
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
432 Posts - 48%
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
29 Posts - 3%
prajai
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:-


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:23 am

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:

அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 3:17 pm

அனைவரும் அறிந்திருந்தல் வேண்டும்.நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 4:20 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி



எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:31 pm

நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Aug 28, 2010 5:23 pm

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
(குறள்)

சினம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய இழப்பையே அளிக்கும் என்று தங்களின் அப்துல்லாவின் கதை கூறுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sat Aug 28, 2010 5:38 pm

நல்ல கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:44 pm

கருத்துக்கு நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Aug 31, 2010 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 9:43 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக