புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
56 Posts - 43%
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
3 Posts - 2%
jairam
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 2%
Poomagi
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%
சிவா
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%
Manimegala
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
16 Posts - 4%
prajai
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
7 Posts - 2%
Jenila
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
4 Posts - 1%
jairam
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
3 Posts - 1%
Rutu
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_m10எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:-


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:23 am

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:

அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 3:17 pm

அனைவரும் அறிந்திருந்தல் வேண்டும்.நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 4:20 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி



எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்:- Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 4:31 pm

நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Aug 28, 2010 5:23 pm

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
(குறள்)

சினம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய இழப்பையே அளிக்கும் என்று தங்களின் அப்துல்லாவின் கதை கூறுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Sat Aug 28, 2010 5:38 pm

நல்ல கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:44 pm

கருத்துக்கு நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Aug 31, 2010 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 9:43 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக