புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுடன் ஒரு சாட்டிங்- படித்ததில் பிடித்தது
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இன்று எனது யாஹூ மெசெஞ்ஜெரை பார்த்த போது ஒரு ஆச்சரியம் அதில் எனது காண்டாக்ட் லிஸ்டில் "கடவுள்" என்றொரு ஐடி இருந்தது. இது எப்படி வந்தது யாராவது ஏப்ரல் ஃபூல் ஆக்க இப்படி செய்து வைத்திருக்கிறார்களா ?என யோசித்துக்கொண்டிருந்த போது அந்த ஐகான் பச்சையாகி
"ஹாய்" என்று மெசேஜ் வந்தது. அதன் பின் எங்கள் உரையாடல் இப்படியிருந்தது.
"ஹாய் நீங்கள் யார்"
"நான் கடவுள்"
"இருக்கட்டும் இருக்கட்டும் என் அக்கவுண்டில் எனக்குத்தெரியாமல் உங்கள் பெயரை எப்படி சேர்க்க முடிந்தது?"
"ஹ ஹா அது ஒன்றும் கஸ்டமில்லை உன் ஐடி பாஸ்வேர்டு எனக்குத்தெரியும் நானே லாகின் ஆகி...."
"அடக் கடவுளே! அப்ப நீ ஹேக்கரா"
"நீ சொன்ன முதல் பாதி தான் சரி"
"நான் நம்ப மாட்டேன் நீ கடவுளாக இருக்க முடியாது?என் பாஸ்வேர்டை எப்படியோ திருடி விட்டாய்?"
"சரி நான் கடவுள் தான் என்று நீ நம்ப என்ன செய்ய வேண்டும்"
"நான் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறேன் சொல்ல முடியுமா?" என்று டைப் அடித்து விட்டு என்டர் பட்டனை அழுத்தவில்லை அதற்குள்
"டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டிருக்கிறாய், கண்ணாடி போட்டிருக்கிறாய்" மனதில் நினைத்ததற்கு சேர்த்து பதில் வந்தது.
அதிர்ந்து போனேன். என் முன்னாலிருந்த வெப் காமிராவைப் பார்த்தேன் அது கம்ப்யூட்டரில் இணைக்கப்படாமல் தான் இருந்தது. இருந்தும் அதனை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு துணியும் எடுத்து போர்த்தி விட்டேன்.
சட்டென்று பொறி தட்டியது கூகிள் எர்த்தின் சாட்டலைட் காமிரா ஜன்னல் வழி கண்காணிக்கிறதா? ...
ஜன்னலை இறுக மூடிக்கொண்டேன்.
"LOL"
"கடவுளே இதென்ன சோதனை. சரி என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?"
"உன் ஐ பி அட்ரெஸ் சொல்லவா? டெஸ்க் டாப் வால் பேப்பர் சொல்லவா?உன் இ மெயில்கள் வாசிக்கவா?அதிலிருந்து வேறு பல அக்கவுண்ட் பாஸ் வேர்ட் சொல்லவா? உன் கம்ப்யூட்டரில் ஹிட்டன் ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்கள் பேர் சொல்லவா? கூகிள் செர்ச் ஃஹிஸ்டரி, பிரவுசர் ஹிஸ்டரி சொல்லவா? டாரென்ட் டவுண்லோடு ஹிஸ்டரி சொல்லவா? பேங்க் யூசர் ஐடி பாஸ்வேர்ட் சொல்லவா?"
"ஐய்யோ நீ ஹேக்கர் தான்"
"நீ நாத்திகனானால் நான் ஹேக்கர் தான். உன் அக்கவுண்ட் பணமெல்லாம் ஆன்லைன் வழி என் அக்கவுண்டுக்கு மாற்றப்பட்டு விட்டது நீ தொலைந்தாய். நீ என்னை கடவுள் என்று நம்பினால் கேட்பதை தருவேன்" .சொல் . நம்பிக்கை தான் உன் உலகை தீர்மானிப்பது. எப்படி நம்புகிறாயோ அது தான் உண்மை.
"அய்யயோ கடவுளே! நீ ஹேக்கராக இருக்கக் கூடாது. இல்லை இல்லை நீர் கடவுள் தான் நம்புகிறேன் ஐயா நம்புகிறேன். இருந்தாலும் நான் மனிதன் இல்லையா சந்தேகம் கூடப்பிறந்தது. சரி இந்த தகவல் எல்லாம் எப்படி தெரிந்தது? நீ கடவுள் என்றால் உண்மையை சொல்.
"நீ என்னை நம்புவதாய் சொன்னது பொய். எனவே அதற்கேற்ற உண்மையை சொல்கிறேன். உன் மேஜை மேல் கிடக்கும் காமிரா ஃபோன் வழி இணையத்தில் லைவ் ஆக எல்லாம் எனக்கு பார்க்க முடிகிறது. நீ அதை ஆஃப் செய்ய மறந்து விட்டாய். நீ மற்றொரு பிசி யில் யாஹூவில் பாஸ்வேர்ட் அடித்து லாகின் செய்வது கூட தெளிவாக பார்க்க முடிந்தது. உன் சட்டை கலரும் அப்படித்தான் சொன்னேன்" என்று நான் சொன்னால் நீ திருப்தி யாவாய். ஆனால் நான் உண்மையான கடவுள், உண்மை தான் சொல்வேன். மேலே "_"சொன்னது பொய்.
"முகத்தில் தண்னீர் தெளித்து நினைவு வர வைத்து அடிக்கிறாயே கடவுளே நான் எதை நம்ப"
"ஹாய்" என்று மெசேஜ் வந்தது. அதன் பின் எங்கள் உரையாடல் இப்படியிருந்தது.
"ஹாய் நீங்கள் யார்"
"நான் கடவுள்"
"இருக்கட்டும் இருக்கட்டும் என் அக்கவுண்டில் எனக்குத்தெரியாமல் உங்கள் பெயரை எப்படி சேர்க்க முடிந்தது?"
"ஹ ஹா அது ஒன்றும் கஸ்டமில்லை உன் ஐடி பாஸ்வேர்டு எனக்குத்தெரியும் நானே லாகின் ஆகி...."
"அடக் கடவுளே! அப்ப நீ ஹேக்கரா"
"நீ சொன்ன முதல் பாதி தான் சரி"
"நான் நம்ப மாட்டேன் நீ கடவுளாக இருக்க முடியாது?என் பாஸ்வேர்டை எப்படியோ திருடி விட்டாய்?"
"சரி நான் கடவுள் தான் என்று நீ நம்ப என்ன செய்ய வேண்டும்"
"நான் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறேன் சொல்ல முடியுமா?" என்று டைப் அடித்து விட்டு என்டர் பட்டனை அழுத்தவில்லை அதற்குள்
"டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டிருக்கிறாய், கண்ணாடி போட்டிருக்கிறாய்" மனதில் நினைத்ததற்கு சேர்த்து பதில் வந்தது.
அதிர்ந்து போனேன். என் முன்னாலிருந்த வெப் காமிராவைப் பார்த்தேன் அது கம்ப்யூட்டரில் இணைக்கப்படாமல் தான் இருந்தது. இருந்தும் அதனை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு துணியும் எடுத்து போர்த்தி விட்டேன்.
சட்டென்று பொறி தட்டியது கூகிள் எர்த்தின் சாட்டலைட் காமிரா ஜன்னல் வழி கண்காணிக்கிறதா? ...
ஜன்னலை இறுக மூடிக்கொண்டேன்.
"LOL"
"கடவுளே இதென்ன சோதனை. சரி என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?"
"உன் ஐ பி அட்ரெஸ் சொல்லவா? டெஸ்க் டாப் வால் பேப்பர் சொல்லவா?உன் இ மெயில்கள் வாசிக்கவா?அதிலிருந்து வேறு பல அக்கவுண்ட் பாஸ் வேர்ட் சொல்லவா? உன் கம்ப்யூட்டரில் ஹிட்டன் ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்கள் பேர் சொல்லவா? கூகிள் செர்ச் ஃஹிஸ்டரி, பிரவுசர் ஹிஸ்டரி சொல்லவா? டாரென்ட் டவுண்லோடு ஹிஸ்டரி சொல்லவா? பேங்க் யூசர் ஐடி பாஸ்வேர்ட் சொல்லவா?"
"ஐய்யோ நீ ஹேக்கர் தான்"
"நீ நாத்திகனானால் நான் ஹேக்கர் தான். உன் அக்கவுண்ட் பணமெல்லாம் ஆன்லைன் வழி என் அக்கவுண்டுக்கு மாற்றப்பட்டு விட்டது நீ தொலைந்தாய். நீ என்னை கடவுள் என்று நம்பினால் கேட்பதை தருவேன்" .சொல் . நம்பிக்கை தான் உன் உலகை தீர்மானிப்பது. எப்படி நம்புகிறாயோ அது தான் உண்மை.
"அய்யயோ கடவுளே! நீ ஹேக்கராக இருக்கக் கூடாது. இல்லை இல்லை நீர் கடவுள் தான் நம்புகிறேன் ஐயா நம்புகிறேன். இருந்தாலும் நான் மனிதன் இல்லையா சந்தேகம் கூடப்பிறந்தது. சரி இந்த தகவல் எல்லாம் எப்படி தெரிந்தது? நீ கடவுள் என்றால் உண்மையை சொல்.
"நீ என்னை நம்புவதாய் சொன்னது பொய். எனவே அதற்கேற்ற உண்மையை சொல்கிறேன். உன் மேஜை மேல் கிடக்கும் காமிரா ஃபோன் வழி இணையத்தில் லைவ் ஆக எல்லாம் எனக்கு பார்க்க முடிகிறது. நீ அதை ஆஃப் செய்ய மறந்து விட்டாய். நீ மற்றொரு பிசி யில் யாஹூவில் பாஸ்வேர்ட் அடித்து லாகின் செய்வது கூட தெளிவாக பார்க்க முடிந்தது. உன் சட்டை கலரும் அப்படித்தான் சொன்னேன்" என்று நான் சொன்னால் நீ திருப்தி யாவாய். ஆனால் நான் உண்மையான கடவுள், உண்மை தான் சொல்வேன். மேலே "_"சொன்னது பொய்.
"முகத்தில் தண்னீர் தெளித்து நினைவு வர வைத்து அடிக்கிறாயே கடவுளே நான் எதை நம்ப"
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
"நம்பிக்கை வரும் வரை குழப்பமாகத்தான் இருக்கும். நான் இருக்கிறேன் அல்லது இல்லையென்று தெளிவாக நம்பும் வரை குழப்பம் தான். பார் நானே உன்னை வலிய தொடர்பு கொண்ட போதும் நம்பிக்கை வரவில்லை உனக்கு"
"ஒகே உன்னை நம்புகிறேன். நேற்று நான் இன்னேரம் என்ன சாப்பிட்டேன் சரியாக சொன்னால் கடவுள் என நம்புகிறேன்."
"இது போன்ற சில்லியான கேள்வி கேட்டு என் நேரத்தை வீணடிக்கிறாய். இருந்தாலும் உனக்கு நம்பிக்கை வருவதற்காக சொல்கிறேன் சில்லி சிக்கனும்
நாலு பரோட்டாவும். இன்னும் இரண்டு கூட சாப்பிட இடமிருந்தும் கொலெஸ்ட்ரால் கருதி நிறுத்திக்கொண்டாய் சரியா?"
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். சந்தேகமே இல்லை கடவுளே தான். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது. கடவுளிடம் கேட்க கருதி வைத்திருந்த எல்லா கேள்விகளையும் கேட்டு விட மனசு பரபரத்தது. ஆனால் தற்போதய தேர்தல் பரபரப்பால் எல்லாக் கேள்விகளையும் முந்திக்கொண்டு முந்திரி கொட்டை போல எந்த கட்சி ஜெயிக்கும்? என்று கேட்க நினைத்தது தான் தாமதம். அதற்குள் டுடொய்ங் என்று கடவுள் லாக் ஆஃப் ஆகி விட்டார்.
கடவுளை எதிர் பார்த்து வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இனி வந்தால் கடவுளுக்கும் பிடிக்காத அரசியல் சாக்கடையை கிளறக்கூடாது. கடவுளிடம் வேறு நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.
நேற்று ஆன்லைனில் கடவுள் வந்து போனதிலிருந்து மனதில் ஒரே குழப்பம். தேர்தலில் யார் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன? பைசாவுக்கு பிரயோஜனமில்லாத கேள்வி கேட்டு கடவுளை கடுப்பேத்தியது தான் மிச்சம்.
இருக்கிற விலைவாசிக்கு பேசாமல் ஒரு பத்து கிலோ தங்கத்தை ஜிப் செய்து அனுப்ப சொல்லியிருக்கலாம். அதை வைத்து ஏதோ காலம் தள்ளலாம்.
ம்ஹூம் வேண்டாம் அதிலும் ரிஸ்க். முன்பு எவனோ ஒரு பேராசைக்காரன் கடவுளிடம் ஐம்பது கிலோ "தங்கம்" கேட்டு மாட்டிக்கொண்டான். வரமாகவோ சாபமாகவோ கிடைத்த தங்கம் என்ற பெயருள்ள அவளை வைத்து காலம் தள்ளுவதற்குள் அவனுக்கு நுரை தள்ளி விட்டது.
அதிலும் இன்று கடவுளே கிஃப்டாக எது தந்தாலும் திறந்து பார்க்கக் கூடாது. கான்ஃபிக்கெர் வைரஸ் இருக்கலாம். ச்சே ஒண்னும் வேணாம். நல்லதா நாலு கேள்வி கேட்டு கடவுளை நல்லா புரிஞ்சு கொண்டாலே போதும்.
வெயிட் சாதிக்! கடவுளிடம் பேசும் போது எதையும் ப்ளான் பண்ணிபேசணும். இல்லாட்டா இப்படித்தான். ஒண்ணும் வேண்டாம் மண்ணும் வேணாம்னுட்டு சொன்னா கடவுள் இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிட்டா என்ன செய்ய? அப்புறம் வேலையிழந்த அமெரிக்க கோபாலு கதி தான்.
எது டைப் செய்தாலும் ஸ்பெல்லிங் செக், கிராமர் செக், லாஜிக் செக் எல்லாம் செய்து விட்டு செய் - மனதின் எச்சரிக்கை குரல் மண்டையில் குட்டியது.
கடவுள் வருவார் என இன்று முழுதும் கம்ப்யூட்டரை ஆஃப் செய்யவில்லை. மின்சார வாரியம் ஃபியூசை பிடுங்கிவிடக்கூடாதே கடவுளே!
ஒரு ஐடியா! கடவுளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் என்ன? அதாங்க கண்ணை மூடி கடவுளே கடவுளே கடவுளே மூன்று முறை பிரார்தனை செய்து விட்டு கட் செய்து விட்டேன்.
"ப்ளிங்" என்று மெசெஞ்சரில் கடவுள் ஐகான் பச்சையாகியது. உடனே என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதும் மாணவன் விடைகளை மறந்தது போல் எனக்கு கேள்விகள் எல்லாம் மறந்து விட்டது. விரல்கள் அதுவாகவே எதாவது டைப் அடித்து கேள்வி கேட்க துடிப்பது போல் நடுங்கியது.
"ஹ ஹாய்ய்ய் " என தொடங்கினேன். எக்ஸ்ட்ரா எழுத்துக்கள் விரல் நடுங்கியதால் ஏற்பட்டது.
"ஒகே உன்னை நம்புகிறேன். நேற்று நான் இன்னேரம் என்ன சாப்பிட்டேன் சரியாக சொன்னால் கடவுள் என நம்புகிறேன்."
"இது போன்ற சில்லியான கேள்வி கேட்டு என் நேரத்தை வீணடிக்கிறாய். இருந்தாலும் உனக்கு நம்பிக்கை வருவதற்காக சொல்கிறேன் சில்லி சிக்கனும்
நாலு பரோட்டாவும். இன்னும் இரண்டு கூட சாப்பிட இடமிருந்தும் கொலெஸ்ட்ரால் கருதி நிறுத்திக்கொண்டாய் சரியா?"
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். சந்தேகமே இல்லை கடவுளே தான். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது. கடவுளிடம் கேட்க கருதி வைத்திருந்த எல்லா கேள்விகளையும் கேட்டு விட மனசு பரபரத்தது. ஆனால் தற்போதய தேர்தல் பரபரப்பால் எல்லாக் கேள்விகளையும் முந்திக்கொண்டு முந்திரி கொட்டை போல எந்த கட்சி ஜெயிக்கும்? என்று கேட்க நினைத்தது தான் தாமதம். அதற்குள் டுடொய்ங் என்று கடவுள் லாக் ஆஃப் ஆகி விட்டார்.
கடவுளை எதிர் பார்த்து வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இனி வந்தால் கடவுளுக்கும் பிடிக்காத அரசியல் சாக்கடையை கிளறக்கூடாது. கடவுளிடம் வேறு நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.
நேற்று ஆன்லைனில் கடவுள் வந்து போனதிலிருந்து மனதில் ஒரே குழப்பம். தேர்தலில் யார் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன? பைசாவுக்கு பிரயோஜனமில்லாத கேள்வி கேட்டு கடவுளை கடுப்பேத்தியது தான் மிச்சம்.
இருக்கிற விலைவாசிக்கு பேசாமல் ஒரு பத்து கிலோ தங்கத்தை ஜிப் செய்து அனுப்ப சொல்லியிருக்கலாம். அதை வைத்து ஏதோ காலம் தள்ளலாம்.
ம்ஹூம் வேண்டாம் அதிலும் ரிஸ்க். முன்பு எவனோ ஒரு பேராசைக்காரன் கடவுளிடம் ஐம்பது கிலோ "தங்கம்" கேட்டு மாட்டிக்கொண்டான். வரமாகவோ சாபமாகவோ கிடைத்த தங்கம் என்ற பெயருள்ள அவளை வைத்து காலம் தள்ளுவதற்குள் அவனுக்கு நுரை தள்ளி விட்டது.
அதிலும் இன்று கடவுளே கிஃப்டாக எது தந்தாலும் திறந்து பார்க்கக் கூடாது. கான்ஃபிக்கெர் வைரஸ் இருக்கலாம். ச்சே ஒண்னும் வேணாம். நல்லதா நாலு கேள்வி கேட்டு கடவுளை நல்லா புரிஞ்சு கொண்டாலே போதும்.
வெயிட் சாதிக்! கடவுளிடம் பேசும் போது எதையும் ப்ளான் பண்ணிபேசணும். இல்லாட்டா இப்படித்தான். ஒண்ணும் வேண்டாம் மண்ணும் வேணாம்னுட்டு சொன்னா கடவுள் இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிட்டா என்ன செய்ய? அப்புறம் வேலையிழந்த அமெரிக்க கோபாலு கதி தான்.
எது டைப் செய்தாலும் ஸ்பெல்லிங் செக், கிராமர் செக், லாஜிக் செக் எல்லாம் செய்து விட்டு செய் - மனதின் எச்சரிக்கை குரல் மண்டையில் குட்டியது.
கடவுள் வருவார் என இன்று முழுதும் கம்ப்யூட்டரை ஆஃப் செய்யவில்லை. மின்சார வாரியம் ஃபியூசை பிடுங்கிவிடக்கூடாதே கடவுளே!
ஒரு ஐடியா! கடவுளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் என்ன? அதாங்க கண்ணை மூடி கடவுளே கடவுளே கடவுளே மூன்று முறை பிரார்தனை செய்து விட்டு கட் செய்து விட்டேன்.
"ப்ளிங்" என்று மெசெஞ்சரில் கடவுள் ஐகான் பச்சையாகியது. உடனே என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதும் மாணவன் விடைகளை மறந்தது போல் எனக்கு கேள்விகள் எல்லாம் மறந்து விட்டது. விரல்கள் அதுவாகவே எதாவது டைப் அடித்து கேள்வி கேட்க துடிப்பது போல் நடுங்கியது.
"ஹ ஹாய்ய்ய் " என தொடங்கினேன். எக்ஸ்ட்ரா எழுத்துக்கள் விரல் நடுங்கியதால் ஏற்பட்டது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மனிதன் தான் எல்லாமே உருவாக்குகிறான் அவனுக்கு வேண்டிய நன்மைகளையும் தீமைகளையும்.......... விதி அனுபவிச்சுதான் ஆகணும்
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
சிவா wrote:ஹேக்கர்கள்கூட கடவுள் ஆகிவிட்டார்களா! அவர்களிடம் இருந்து தப்பிக்க ஏதாவது வழி உள்ளதா தம்பி.
ஹேக்கர்கள் னா என்ன?
கொஞ்சம் விளக்குவீர்களா?
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|