புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இன்பமும் இதமும் கனிந்த
உங்கள் வரவேற்புக்கு
மறுமொழிகூற இப்போது உங்கள்
முன் நிற்கிறேன். என்
இதயத்தில் மகிழ்ச்சி
பொங்குகிறது. அதனை வெளியிட
வார்த்தைகள் இல்லை.
உலகத்தின் மிகப்பழமை
வாய்ந்த துறவியர்
பரம்பரையின் பெயரால்
உங்களுக்கு நன்றி
கூறுகிறேன். அனைத்து
மதங்களின அன்னையின்
பெயரால் நன்றி கூறுகிறேன்.
பல்வேறு இனங்களையும்
பிரிவுகளையும் சார்ந்த
கோடிக்கணக்கான இந்துப்
பெருமக்களின் பெயரால்
நன்றி கூறுகிறேன். இந்த
மேடையில் அமர்ந்துள்ள
பேச்சாளர்களுள் சிலர்
கீழ்த்திசை
நாடுகளிலிருந்து வந்துள்ள
பிரதிநிதிகளைப் பற்றிக்
குறிப்பிடும்போது, 'வேற்று
சமய நெறிகளை வெறுக்காத
பண்பினைப் பல நாடுகளுக்கு
எடுத்துச் சென்ற பெருமை,
தொலைவிலுள்ள
நாடுகளிலிருந்து வந்துள்ள
இவர்களைத்தான் சாரும்'
என்று உங்களுக்குக்
கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.
பிற சமயக் கொள்கைகளை
வெறுக்காமல் மதித்தல்,
அவற்றை எதிர்ப்பு இன்றி
ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய
இரு பண்புகளை
உலகத்திற்குப் புகட்டிய
மதத்தைச் சார்ந்தவன் நான்
என்பதில் பெருமை
அடைகிறேன். எதையும்
வெறுக்காமல் மதிக்க
வேண்டும் என்னும் கொள்கையை
நாங்கள் நம்புவதோடு, எல்லா
மதங்களும் உண்மை என்று
ஒப்புக் கொள்ளவும்
செய்கிறோம். உலகிலுள்ள
அனைத்து நாடுகளாலும்
அனைத்து மதங்களாலும்
கொடுமைப்
படுத்தப்பட்டவர்களுக்கும்,
நாட்டை விட்டு விரட்டி
அடிக்கப்
பட்டவர்களுக்கும்
புகலிடம் அளித்த நாட்டைச்
சேர்ந்தவன் நான் என்பதில்
பெருமைப் படுகிறேன்.
ரோமானியரின் கொடுமையால்,
தங்கள் திருக்கோயில்
சிதைந்து சீரழிந்த அதே
வருடம்
தென்னிந்தியாவிற்கு வந்து
எங்களிடம் தஞ்சமடைந்த
அந்தக் கலப்பற்ற இஸ்ரேல்
மரபினர்களுள் எஞ்சி
நின்றவர்களை மனமாரத்
தழுவித் கொண்டவர்கள்
நாங்கள் என்று கூறிக்
கொள்வதில் பெருமைப்
படுகிறேன். பெருமைமிக்க
சொராஸ்டிரிய மதத்தினரில்
எஞ்சியிருந்தோருக்கு
அடைக்கலம் அளித்து,
இன்னும் பேணிக் காத்து
வருகின்ற சமயத்தைச்
சார்ந்தவன் என்பதில்
பெருமை கொள்கிறேன். என்
அருமைச் சகோதரர்களே!
பிள்ளைப்
பருவத்திலிருந்தே நான்
பாடிப் பயின்று வருவதும்,
கோடிக்கணக்கான மக்களால்
நாள் தோறும் இன்றும்
தொடர்ந்து ஓதப்பட்டு
வருவதுமான பாடலின் ஒரு சில
வரிகளை இங்கு, உங்கள் முன்
குறிப்பிட விரும்புகிறேன்:
எங்கெங்கோ தோன்றுகின்ற
ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில்
சென்று
சங்கமாம் பான்மையினைப்
போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய்
நேராயும்
வளைவாயும் தோன்றி
னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!
ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள
மாநாடுகளில், மிக மிகச்
சிறந்ததாகக் கருதக் கூடிய
இந்தப் பேரவை, கீதையில்
உபதேசிக்கப் பட்டுள்ள பின்
வரும் அற்புதமான ஓர்
உண்மையை உலகத்திற்குப்
பிரகடனம் செய்துள்ளது
என்பதைக் குறிப்பிட
விரும்புகிறேன்: 'யார் எந்த
வழியாக என்னிடம் வர
முயன்றாலும், நான் அவர்களை
அடைகிறேன். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வழிகளில் என்னை
அடைய முயல்கிறார்கள். அவை
எல்லாம் இறுதியில் என்னையே
அடைகின்றன.' பிரிவினைவாதம்,
அளவுக்கு மீறிய மதப்பற்று,
இவற்றால் உண்டான மதவெறி,
இவை இந்த அழகிய உலகை
நெடுநாளாக இறுகப்
பற்றியுள்ளன. அவை இந்த
பூமியை நிரப்பியுள்ளன.
உலகை ரத்த வெள்ளத்தில்
மீண்டும் மீண்டும்
மூழ்கடித்து, நாகரீகத்தை
அழித்து, எத்தனையோ நாடுகளை
நிலைகுலையச் செய்துவிட்டன.
அந்தக் கொடிய அரக்கத்தனமான
செயல்கள் இல்லாதிருந்தால்
மனித சமுதாயம்
இன்றிருப்பதை விடப்
பலமடங்கு உயர்நிலை
எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம்
வந்து விட்டது. இன்று
காலையில் இந்தப் பேரவையின்
ஆரம்பத்தைக் குறிப்பிட
முழங்கிய மணி, மத
வெறிகளுக்கும், வாளாலும்
பேனாவாலும் நடைபெறுகின்ற
கொடுமைகளுக்கும், ஒரே
குறிக்கோளை அடைய பல்வேறு
வழிகளில் சென்று
கொண்டிருக்கும்
மக்களிடையே நிலவும்
இரக்கமற்ற
உணர்ச்சிகளுக்கும் சாவு
மணியாகும் என்று நான்
திடமாக நம்புகிறேன்.
சுவாமி விவேகானந்தர்
உங்கள் வரவேற்புக்கு
மறுமொழிகூற இப்போது உங்கள்
முன் நிற்கிறேன். என்
இதயத்தில் மகிழ்ச்சி
பொங்குகிறது. அதனை வெளியிட
வார்த்தைகள் இல்லை.
உலகத்தின் மிகப்பழமை
வாய்ந்த துறவியர்
பரம்பரையின் பெயரால்
உங்களுக்கு நன்றி
கூறுகிறேன். அனைத்து
மதங்களின அன்னையின்
பெயரால் நன்றி கூறுகிறேன்.
பல்வேறு இனங்களையும்
பிரிவுகளையும் சார்ந்த
கோடிக்கணக்கான இந்துப்
பெருமக்களின் பெயரால்
நன்றி கூறுகிறேன். இந்த
மேடையில் அமர்ந்துள்ள
பேச்சாளர்களுள் சிலர்
கீழ்த்திசை
நாடுகளிலிருந்து வந்துள்ள
பிரதிநிதிகளைப் பற்றிக்
குறிப்பிடும்போது, 'வேற்று
சமய நெறிகளை வெறுக்காத
பண்பினைப் பல நாடுகளுக்கு
எடுத்துச் சென்ற பெருமை,
தொலைவிலுள்ள
நாடுகளிலிருந்து வந்துள்ள
இவர்களைத்தான் சாரும்'
என்று உங்களுக்குக்
கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.
பிற சமயக் கொள்கைகளை
வெறுக்காமல் மதித்தல்,
அவற்றை எதிர்ப்பு இன்றி
ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய
இரு பண்புகளை
உலகத்திற்குப் புகட்டிய
மதத்தைச் சார்ந்தவன் நான்
என்பதில் பெருமை
அடைகிறேன். எதையும்
வெறுக்காமல் மதிக்க
வேண்டும் என்னும் கொள்கையை
நாங்கள் நம்புவதோடு, எல்லா
மதங்களும் உண்மை என்று
ஒப்புக் கொள்ளவும்
செய்கிறோம். உலகிலுள்ள
அனைத்து நாடுகளாலும்
அனைத்து மதங்களாலும்
கொடுமைப்
படுத்தப்பட்டவர்களுக்கும்,
நாட்டை விட்டு விரட்டி
அடிக்கப்
பட்டவர்களுக்கும்
புகலிடம் அளித்த நாட்டைச்
சேர்ந்தவன் நான் என்பதில்
பெருமைப் படுகிறேன்.
ரோமானியரின் கொடுமையால்,
தங்கள் திருக்கோயில்
சிதைந்து சீரழிந்த அதே
வருடம்
தென்னிந்தியாவிற்கு வந்து
எங்களிடம் தஞ்சமடைந்த
அந்தக் கலப்பற்ற இஸ்ரேல்
மரபினர்களுள் எஞ்சி
நின்றவர்களை மனமாரத்
தழுவித் கொண்டவர்கள்
நாங்கள் என்று கூறிக்
கொள்வதில் பெருமைப்
படுகிறேன். பெருமைமிக்க
சொராஸ்டிரிய மதத்தினரில்
எஞ்சியிருந்தோருக்கு
அடைக்கலம் அளித்து,
இன்னும் பேணிக் காத்து
வருகின்ற சமயத்தைச்
சார்ந்தவன் என்பதில்
பெருமை கொள்கிறேன். என்
அருமைச் சகோதரர்களே!
பிள்ளைப்
பருவத்திலிருந்தே நான்
பாடிப் பயின்று வருவதும்,
கோடிக்கணக்கான மக்களால்
நாள் தோறும் இன்றும்
தொடர்ந்து ஓதப்பட்டு
வருவதுமான பாடலின் ஒரு சில
வரிகளை இங்கு, உங்கள் முன்
குறிப்பிட விரும்புகிறேன்:
எங்கெங்கோ தோன்றுகின்ற
ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில்
சென்று
சங்கமாம் பான்மையினைப்
போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய்
நேராயும்
வளைவாயும் தோன்றி
னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!
ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள
மாநாடுகளில், மிக மிகச்
சிறந்ததாகக் கருதக் கூடிய
இந்தப் பேரவை, கீதையில்
உபதேசிக்கப் பட்டுள்ள பின்
வரும் அற்புதமான ஓர்
உண்மையை உலகத்திற்குப்
பிரகடனம் செய்துள்ளது
என்பதைக் குறிப்பிட
விரும்புகிறேன்: 'யார் எந்த
வழியாக என்னிடம் வர
முயன்றாலும், நான் அவர்களை
அடைகிறேன். ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வழிகளில் என்னை
அடைய முயல்கிறார்கள். அவை
எல்லாம் இறுதியில் என்னையே
அடைகின்றன.' பிரிவினைவாதம்,
அளவுக்கு மீறிய மதப்பற்று,
இவற்றால் உண்டான மதவெறி,
இவை இந்த அழகிய உலகை
நெடுநாளாக இறுகப்
பற்றியுள்ளன. அவை இந்த
பூமியை நிரப்பியுள்ளன.
உலகை ரத்த வெள்ளத்தில்
மீண்டும் மீண்டும்
மூழ்கடித்து, நாகரீகத்தை
அழித்து, எத்தனையோ நாடுகளை
நிலைகுலையச் செய்துவிட்டன.
அந்தக் கொடிய அரக்கத்தனமான
செயல்கள் இல்லாதிருந்தால்
மனித சமுதாயம்
இன்றிருப்பதை விடப்
பலமடங்கு உயர்நிலை
எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம்
வந்து விட்டது. இன்று
காலையில் இந்தப் பேரவையின்
ஆரம்பத்தைக் குறிப்பிட
முழங்கிய மணி, மத
வெறிகளுக்கும், வாளாலும்
பேனாவாலும் நடைபெறுகின்ற
கொடுமைகளுக்கும், ஒரே
குறிக்கோளை அடைய பல்வேறு
வழிகளில் சென்று
கொண்டிருக்கும்
மக்களிடையே நிலவும்
இரக்கமற்ற
உணர்ச்சிகளுக்கும் சாவு
மணியாகும் என்று நான்
திடமாக நம்புகிறேன்.
சுவாமி விவேகானந்தர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! செப்டம்பர் 11, 1893 Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|