புதிய பதிவுகள்
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
25 Posts - 50%
ayyasamy ram
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
24 Posts - 48%
mini
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
381 Posts - 59%
heezulia
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
223 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mini
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Saravananj
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடி பூக்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 10:52 pm

First topic message reminder :

ஒரு கோடி பூக்கள்


ஒரு கோடிபூக்கள்
கூடி தொடுத்த
மாலையொன்று மழலையாகி
தாயின் மார்பில் மணம் வீசுகிறது

குட்டி குழந்தையின்
வெட்டி கிறுக்கல்கள்
இறைவன் வரைய மறந்த
ஓவியங்கள்

கன்னக்குழி விழும்
கள்ளமிலா சிரிப்பொலி
கலைவாணியின் வீணையிலிருந்து
பிறக்கின்ற புது ராகம்


எட்டி எடுத்து
நடை பழகும் குழந்தையின்
தட்டு தடுமாறிய நடையழகு
இன்னும் எவரும்
தாளம் இசைத்து
ஆட முடியாத நடனம்

பனித்துளி வழியும்
ரோஜா இதழ் போல
பவள வாய் எச்சில்
பெற்றவள் பருகதுடிக்கும்
பாற்கடல் அமுதம்

கண்கள் சிமிட்டி
கை நீட்டி தாவும்
கள்ளமில்லா குழந்தையை
அள்ளியெடுத்து அணைத்திட
அந்த வானத்து நிலவும்
ஏங்காதோ?


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 31, 2010 7:24 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:21 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:22 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது தோழி வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:23 pm

பிளேடு பக்கிரி wrote:மழலை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:24 pm

மீனா wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 9:25 pm

கவிதை நன்றாக இருக்கின்றது.
கவிதை சில இடங்களில் இடம் மாறி இருப்பது போல் எனக்கு படுகிறது. (jumbling of stanzas) 2,3,4,5 stanza களை, 5,2,4,3 என்று மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்?
தலை இடுகின்றேன் என்று நினைத்தால் மன்னிக்கவும்.
கரு உங்களுடையது. அரங்கேற்றுவது எப்படி என்பது உங்கள் விருப்பமே.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 10:00 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்றாக இருக்கின்றது.
கவிதை சில இடங்களில் இடம் மாறி இருப்பது போல் எனக்கு படுகிறது. (jumbling of stanzas) 2,3,4,5 stanza களை, 5,2,4,3 என்று மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்?
தலை இடுகின்றேன் என்று நினைத்தால் மன்னிக்கவும்.
கரு உங்களுடையது. அரங்கேற்றுவது எப்படி என்பது உங்கள் விருப்பமே.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

அனுபவம் ,அறிவு ,அகவை அனைத்திலும் உயர்ந்த உங்களது சிந்தனைகள் என் உயர்வுக்கு உரமாக அமையும் என்று
நம்புகிறேன் .நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துருக்கும் .உண்மைதான் .நன்றி !நன்றி !நன்றி !

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 01, 2010 3:19 am

சிவா wrote:மழலையின் கவிதை வரிகள் மனதை மயக்கியது வினோ!!!
சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
kalaimoon70
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kalaimoon70



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 01, 2010 12:51 pm

[quote="kalaimoon70"]
சிவா wrote:மழலையின் கவிதை வரிகள் மனதை மயக்கியது வினோ!!!
சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி [/கு

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 08, 2010 9:36 pm

குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர். என்றார் வள்ளுவர்.

அந்த மரபில் மழலைச்செல்வத்தின் இன்பத்தை பாங்காக உரைத்த அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக