புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
61 Posts - 48%
heezulia
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_m10ஒரு கோடி பூக்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடி பூக்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Aug 30, 2010 10:52 pm

First topic message reminder :

ஒரு கோடி பூக்கள்


ஒரு கோடிபூக்கள்
கூடி தொடுத்த
மாலையொன்று மழலையாகி
தாயின் மார்பில் மணம் வீசுகிறது

குட்டி குழந்தையின்
வெட்டி கிறுக்கல்கள்
இறைவன் வரைய மறந்த
ஓவியங்கள்

கன்னக்குழி விழும்
கள்ளமிலா சிரிப்பொலி
கலைவாணியின் வீணையிலிருந்து
பிறக்கின்ற புது ராகம்


எட்டி எடுத்து
நடை பழகும் குழந்தையின்
தட்டு தடுமாறிய நடையழகு
இன்னும் எவரும்
தாளம் இசைத்து
ஆட முடியாத நடனம்

பனித்துளி வழியும்
ரோஜா இதழ் போல
பவள வாய் எச்சில்
பெற்றவள் பருகதுடிக்கும்
பாற்கடல் அமுதம்

கண்கள் சிமிட்டி
கை நீட்டி தாவும்
கள்ளமில்லா குழந்தையை
அள்ளியெடுத்து அணைத்திட
அந்த வானத்து நிலவும்
ஏங்காதோ?


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 31, 2010 7:24 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:21 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:22 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது தோழி வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:23 pm

பிளேடு பக்கிரி wrote:மழலை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 8:24 pm

மீனா wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 9:25 pm

கவிதை நன்றாக இருக்கின்றது.
கவிதை சில இடங்களில் இடம் மாறி இருப்பது போல் எனக்கு படுகிறது. (jumbling of stanzas) 2,3,4,5 stanza களை, 5,2,4,3 என்று மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்?
தலை இடுகின்றேன் என்று நினைத்தால் மன்னிக்கவும்.
கரு உங்களுடையது. அரங்கேற்றுவது எப்படி என்பது உங்கள் விருப்பமே.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Aug 31, 2010 10:00 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்றாக இருக்கின்றது.
கவிதை சில இடங்களில் இடம் மாறி இருப்பது போல் எனக்கு படுகிறது. (jumbling of stanzas) 2,3,4,5 stanza களை, 5,2,4,3 என்று மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்?
தலை இடுகின்றேன் என்று நினைத்தால் மன்னிக்கவும்.
கரு உங்களுடையது. அரங்கேற்றுவது எப்படி என்பது உங்கள் விருப்பமே.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

அனுபவம் ,அறிவு ,அகவை அனைத்திலும் உயர்ந்த உங்களது சிந்தனைகள் என் உயர்வுக்கு உரமாக அமையும் என்று
நம்புகிறேன் .நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துருக்கும் .உண்மைதான் .நன்றி !நன்றி !நன்றி !

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 01, 2010 3:19 am

சிவா wrote:மழலையின் கவிதை வரிகள் மனதை மயக்கியது வினோ!!!
சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
kalaimoon70
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kalaimoon70



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 01, 2010 12:51 pm

[quote="kalaimoon70"]
சிவா wrote:மழலையின் கவிதை வரிகள் மனதை மயக்கியது வினோ!!!
சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி [/கு

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 08, 2010 9:36 pm

குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர். என்றார் வள்ளுவர்.

அந்த மரபில் மழலைச்செல்வத்தின் இன்பத்தை பாங்காக உரைத்த அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக