புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
25 Posts - 50%
heezulia
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
7 Posts - 2%
prajai
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூது செல்லாயோ...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 30, 2010 7:23 pm

தூது செல்லாயோ... Slide10

தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்




நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 7:28 pm

நான் தேடிய வரிகள் இறுதில் கிடைத்தது
கவிதை அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..



தூது செல்லாயோ... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Aug 30, 2010 7:29 pm

அருமையான வரிகள் அண்ணா, பிரிவின் துயரம் அருமையாக அழகாக வடித்துள்ள உங்களுக்கு இதோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 7:37 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




தூது செல்லாயோ... Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 31, 2010 9:24 am

அப்புகுட்டி wrote:நான் தேடிய வரிகள் இறுதில் கிடைத்தது
கவிதை அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 9:37 am

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..



அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 9:54 am

"என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ.."

அருமையான வரிகள் அண்ணா....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:58 am

ஹாசிம் wrote:தூது செல்லாயோ... Slide10

தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்

கொன்னுபுட்டீங்க ஹாசிம்.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 31, 2010 2:09 pm

மீனா wrote:அருமையான வரிகள் அண்ணா, பிரிவின் துயரம் அருமையாக அழகாக வடித்துள்ள உங்களுக்கு இதோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி மீனா



நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 2:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக