புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
arun_vzp wrote:தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது....பின் நமகே ஆபத்தாகிவிடும் நண்பா பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்.......இது வாதம் அல்ல சின்ன அறிவுரை....kingmartine wrote:gunashan wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் ....
மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ...
அடுத்தவங்க முதுக கழுவுவதர்கு முன்னால உன் முதுக டெட்டால் போட்டு நல்லா கழுவு சின்ன்அ பையா....
பாஸ் ... உங்களை மாதிரிலாம் எனக்கு சோப்பு போட தெரியாது பாஸ் ...
"தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது..."
அது என் பேச்சில் தெரிந்திரிக்கலம் ...
"பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்....."
வாதத்தில் வயதுக்கு முக்கியத்துவம் எங்கேயும் கொடுத்தது இல்லை, தோழரே ....
பெரியவர்களை மதிப்பதைவிட , நம் தாயையும் தாய்மொழியையும்
மதிக்க தெரிந்திருப்பது அவசியம் அல்லவா ...!!!
இதை அறிவுரையாகவும் வாதமாகவும் ஏற்றுகொள்ளவும் ... தோழரே ...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
megastar wrote:இதுதாங்க நம்ம கலாசாரம்சிவா wrote:kingmartine wrote:arun_vzp wrote:செம்மொழி மாநாடு முடிந்து கணக்கு வழக்கு கொடுதுடன்கப்பா.........இப்ப வந்து...........
உங்களுக்கு திருமணம் முடிஞ்ச உடனே ...
உங்க அம்மா அப்பாவ மறந்திருவிங்களா பாஸ் ...???
மனைவி என்ன சொல்றாங்களோ, அப்படியே நாங்கல்லாம் கேட்டு பொறுப்பா நடந்துக்குவோம்!!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என் மேல கைய வச்ச மதரச பட்டினமே கொந்தளிக்கும்......gunashan wrote:arun_vzp wrote:அருன், அப்படியே நாலு மொத்து மொத்துப்பா அந்த சின்னப்பய புள்ளய.....
மொத்தலாம் ஆன கொஞ்சம் செலவாகும் பரவில்லையா.......1000 வெள்ளி அனுபிவிடுங்க.......
நீ அந்த சின்ன பயபுள்ளைக்கு மேல இருக்கையா..மொத உன்ன மொத்தனும்.....கிங் அருன மொத்துப்பா....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
kingmartine wrote:arun_vzp wrote:தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது....பின் நமகே ஆபத்தாகிவிடும் நண்பா பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்.......இது வாதம் அல்ல சின்ன அறிவுரை....kingmartine wrote:gunashan wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் ....
மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ...
அடுத்தவங்க முதுக கழுவுவதர்கு முன்னால உன் முதுக டெட்டால் போட்டு நல்லா கழுவு சின்ன்அ பையா....
பாஸ் ... உங்களை மாதிரிலாம் எனக்கு சோப்பு போட தெரியாது பாஸ் ...
"தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது..."
அது என் பேச்சில் தெரிந்திரிக்கலம் ...
"பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்....."
வாதத்தில் வயதுக்கு முக்கியத்துவம் எங்கேயும் கொடுத்தது இல்லை, தோழரே ....
பெரியவர்களை மதிப்பதைவிட , நம் தாயையும் தாய்மொழியையும்
மதிக்க தெரிந்திருப்பது அவசியம் அல்லவா ...!!!
இதை அறிவுரையாகவும் வாதமாகவும் ஏற்றுகொள்ளவும் ... தோழரே ...
ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே.......
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
gunashan wrote:kingmartine wrote:arun_vzp wrote:தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது....பின் நமகே ஆபத்தாகிவிடும் நண்பா பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்.......இது வாதம் அல்ல சின்ன அறிவுரை....kingmartine wrote:gunashan wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் ....
மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ...
அடுத்தவங்க முதுக கழுவுவதர்கு முன்னால உன் முதுக டெட்டால் போட்டு நல்லா கழுவு சின்ன்அ பையா....
பாஸ் ... உங்களை மாதிரிலாம் எனக்கு சோப்பு போட தெரியாது பாஸ் ...
"தான்தான் அதி புத்திசாலி நு நினைத்து கொள்ள கூடாது..."
அது என் பேச்சில் தெரிந்திரிக்கலம் ...
"பெரியவங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்புறம் தமிழை பற்றி பேசலாம்....."
வாதத்தில் வயதுக்கு முக்கியத்துவம் எங்கேயும் கொடுத்தது இல்லை, தோழரே ....
பெரியவர்களை மதிப்பதைவிட , நம் தாயையும் தாய்மொழியையும்
மதிக்க தெரிந்திருப்பது அவசியம் அல்லவா ...!!!
இதை அறிவுரையாகவும் வாதமாகவும் ஏற்றுகொள்ளவும் ... தோழரே ...
ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே.......
தல என்ன ? பயங்கரமா இருக்குது .
:அடபாவி:
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....
arun_vzp wrote:தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....
தான் சிந்திய வியர்வையில் ஏற்பட்ட பலனை
முத்துக்களாய் பரிசளித்த போதும் - அதை
ஏற்க மறுக்கின்றது இவர்களின் மனம் ...
வசனம் எப்புடி
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
kingmartine wrote:gunashan wrote:
ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே.......
இதுக்கெல்லாம் போய் ... எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பலாம பாஸ்
...
தாராளமா அனுப்பலாம்.. நம்ம சின்ன பயபுள்ளைக்கு நாளைக்கு காது குத்துறாங்கலாம். எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க......
காது குத்தும் சின்னபயபுள்ளைக்கு என் இனிய வாழ்த்துக்கள்......
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10
|
|