புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ...
உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா?
அப்படிஎன்றால் ... எனக்கு அடுத்து "ஈகரையின் எதிரி" என்ற பதவி கொடுக்க இயலுமா ??? தோழரே ...
இன்னும் அப்படியொரு பதவி ஏற்படுத்தப்படவில்லை!
இப்பொழுது இந்தப் பதவி மட்டுமே உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும் அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தானே kingmartine , உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு , தாய் தமிழுக்காக ஏதாவது தம்மாலான ஒரு துரும்பையாவது கிள்ளி போட வேண்டுமென நினைக்கும் எங்களை இது மாதிரி கல்லடிகள் இன்னும் பண்பாக தான் மாற்றும் ,
சிவா wrote:kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும்
அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?
கோபம் கொள்வதற்கு யார் என்று முக்கியம் இல்லை ... தோழரே !!
எனக்கே சில சமையங்களில் தமிழ் மீதே கோபம் வந்துள்ளது ...
ஏன் ?? அந்த வரம் சுயநலமாக நமக்கு மட்டும் கிடைத்துள்ளது,
உலகில் மற்றவர்களுக்கு கிடைக்காமல் அவர்களை சாபத்தில் ஆழ்த்தியது என்று ...
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ...
உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா?
அப்படிஎன்றால் ... எனக்கு அடுத்து "ஈகரையின் எதிரி" என்ற பதவி கொடுக்க இயலுமா ??? தோழரே ...
இன்னும் அப்படியொரு பதவி ஏற்படுத்தப்படவில்லை!
இப்பொழுது இந்தப் பதவி மட்டுமே உண்டு!
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
ராஜா wrote:சிவா wrote:கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும் அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தானே kingmartine , உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு , தாய் தமிழுக்காக ஏதாவது தம்மாலான ஒரு துரும்பையாவது கிள்ளி போட வேண்டுமென நினைக்கும் எங்களை இது மாதிரி கல்லடிகள் இன்னும் பண்பாக தான் மாற்றும் ,
இது நான் இங்கு வந்த உடனே அறிந்த உண்மை, தோழரே ...
kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் ....
மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
அந்த கிங் பயபுள்ள அததான் வேலையா வாச்சுக்கிட்டு இருக்கு போங்க..சொன்னாலும் கேட்க மாட்டுது...
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|