புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...
T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே
சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென
கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்
ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...
விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...
A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!
ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...
ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
:suspect: :suspect: :suspect:
kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ...
உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா?
அப்படிஎன்றால் ... எனக்கு அடுத்து "ஈகரையின் எதிரி" என்ற பதவி கொடுக்க இயலுமா ??? தோழரே ...
இன்னும் அப்படியொரு பதவி ஏற்படுத்தப்படவில்லை!
இப்பொழுது இந்தப் பதவி மட்டுமே உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும் அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தானே kingmartine , உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு , தாய் தமிழுக்காக ஏதாவது தம்மாலான ஒரு துரும்பையாவது கிள்ளி போட வேண்டுமென நினைக்கும் எங்களை இது மாதிரி கல்லடிகள் இன்னும் பண்பாக தான் மாற்றும் ,
சிவா wrote:kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும்
அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?
கோபம் கொள்வதற்கு யார் என்று முக்கியம் இல்லை ... தோழரே !!
எனக்கே சில சமையங்களில் தமிழ் மீதே கோபம் வந்துள்ளது ...
ஏன் ?? அந்த வரம் சுயநலமாக நமக்கு மட்டும் கிடைத்துள்ளது,
உலகில் மற்றவர்களுக்கு கிடைக்காமல் அவர்களை சாபத்தில் ஆழ்த்தியது என்று ...
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
ஹா ... ஹா ... ஹா... சுத்த தமிழில் எழுத தெரியாத நானே , குறைகூற முடிகிறது என்றால்!!!
தூய தமிழினை அறிந்தவன் எவ்வளவு குறைகளை இங்கே கண்டறிய முடியும் தோழரே ... ம்ம்ம் ...சொல்லுங்கள் ...
உங்களின் உண்மையான குணத்தை அழகாகப் பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பா! ஆயிரம் நிறைகள் இருந்தாலும் அதைப் பாராட்ட மனமில்லாமல், எப்படி இந்தத் தளத்தைக் குறைகூற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவதற்கு நன்றி! உங்களைப் போன்றோரும் இத்தளத்திற்குத் தேவைதானே...!! எங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா?
அப்படிஎன்றால் ... எனக்கு அடுத்து "ஈகரையின் எதிரி" என்ற பதவி கொடுக்க இயலுமா ??? தோழரே ...
இன்னும் அப்படியொரு பதவி ஏற்படுத்தப்படவில்லை!
இப்பொழுது இந்தப் பதவி மட்டுமே உண்டு!
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
ராஜா wrote:சிவா wrote:கோபமா? உங்கள் மீதா? எப்படி நண்பா வரும்?kingmartine wrote:யாம் அறிகின்றோம் ... தாங்கள் அனைவரும் அடியன் மேல் கோபம் கொண்டுள்ளதை ....
பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தானே kingmartine , உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு , தாய் தமிழுக்காக ஏதாவது தம்மாலான ஒரு துரும்பையாவது கிள்ளி போட வேண்டுமென நினைக்கும் எங்களை இது மாதிரி கல்லடிகள் இன்னும் பண்பாக தான் மாற்றும் ,
இது நான் இங்கு வந்த உடனே அறிந்த உண்மை, தோழரே ...
kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் ....
மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:kingmartine wrote:சிவா wrote:kingmartine wrote:
இப்போது தாங்களின் குணம் யாம் அறிந்தோம் அல்லவா ... ???
சில வேளைகளில் இவ்வாறு செய்வதும் மிகவும் அவசியமாகிறது! இந்தத் தளத்தின் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களைக் களையெடுக்காவிட்டால் அதன் பின்விளைவுகள் மோசமாகத்தானே அமையும்!
பிழையே திருத்திக்கொள்ளவும் தோழரே ...
நான் இத்தளத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்டவன் அல்ல ,
இத்தளத்தில் உள்ள தமிழுக்கும் தாய்க்கும் எதிரான வார்த்தைகளுக்கு மட்டுமே காழ்புணர்ச்சி கொண்டவன் என்று நான் மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...
ஒரு தளத்தில் குறை கூறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது! அதன் நிறைகளையும் பாராட்டும் மனம் வேண்டும்! அது உங்களுக்கு இல்லை! எனவேதான் உங்களின் குறை கூறல்களை நிராகரிக்க வேண்டியுள்ளது!
அந்த கிங் பயபுள்ள அததான் வேலையா வாச்சுக்கிட்டு இருக்கு போங்க..சொன்னாலும் கேட்க மாட்டுது...
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|