புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_m10தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 2:58 pm

First topic message reminder :

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.

முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.

2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.

தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.

தமிழியல் ஆய்வுக் கழகம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 01, 2012 9:08 pm

சதாசிவம் wrote:தமிழ் - வடமொழி வேறுபாடுகள்

2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது

இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை

அன்புள்ள தம்பி சதாசிவம், நீங்கள் கூறிய பல கருத்துக்களை ஆராய்ச்சியின் அடிப்படியில் ஏற்றுக்கொண்டாலும், மேற்சொன்ன செய்தியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ஒரு பொய்யான தகவல் ஆகும். நீங்கள் குறிப்பிட்ட இந்த கிராமம் பெயர் 'மருதூர்' என்பதாகும். இது சிமோகா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். மலைசார்ந்த பகுதியாக இருப்பதால் பெரும்பாலும் சிற்றூர்களே அதிகம். இங்கு வேடிக்கை என்னவென்றால், இங்குள்ளவர்கள் அனைவருமே பிராமணர்கள். தாய்மொழி கன்னடம்தான் என்றாலும் எல்லோருக்கும் சமஸ்கிருதம் நன்றாகத் தெரியும். ஆகவே சமஸ்க்ருதத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மொழியில் பேச ஆரம்பித்தார்கள். இதை மீடியா, பத்திரிகைகள் பெரிது படுத்தி கர்நாடகத்தில் ஒரு ஊரில் எல்லோரும் சமஸ்கிருதத்தில்தான் பேசுகிறார்கள் என்றும், தாய்மொழி சமஸ்க்ருதம் என்றும் பொய்ப்பிரசாரம் ஆகிவிட்டது. இதே ஊரைச்சேர்ந்த ஸ்ரீநிவாசமுர்த்தி என்பவர் எனது நண்பர். மண்வள ஆய்வில் பேராசிரியராக உள்ளார். அவர் மிக அருமையாகவும், அழகாகவும் கன்னடத்தில் பேசுவார். சில வருடம் முன்பு நான் வேடிக்கையாக அவரிடத்தில் கேட்டேன் '' இங்கு இவ்வளவு அழகாக கன்னடம் பேசுகிறீர்களே, உங்கள் ஊரில் போனால் சமஸ்கிருதமும் இதேபோல் விரைவாகப் பேசுவீர்களா'' என்று. அதற்க்கு அவர் பதில் வேடிக்கையாக இருந்தது. '' நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து ஒருவனைக் கன்னத்தில் அறைந்தால், அவன் வாயில் இருந்து முதலில் வரும் சொற்கள் 'ஐயோ, அம்மா' என்ற சுத்தமான கன்னடம்தான்!" நீங்கள், மத்திய அரசாங்கத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு புத்தகத்தைப் பாருங்களேன். அதில் சமஸ்கிருதத்தை என் தாய்மொழி என்று தெரிவித்திருப்பவர்கள், வெறும் 14000 பேர்கள் தான். இதையும் நன்கு கூர்ந்து கவனித்தால், அவர்களும் இந்த கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பிராமணர்களைப் போன்ற பண்டிதர்களாகத்தான் இருப்பார்கள். சமஸ்கிருதத்தின் மேலுள்ள அதி ஆசையால், அன்பால், வெறியால் அப்படிச் சொல்லியிருப்பார்களே அல்லாமல், சமஸ்கிருதம் அவர்களின் உண்மையான தாய்மொழியாய் இருக்க எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதே திண்ணம். சமஸ்கிருதம் பேச்சு வழக்கு அழிந்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 02, 2012 11:00 am

ஐயா உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

இந்த கிராமத்தில் இருப்பவருக்கு இது தாய்மொழி இல்லை. ஆனால் சமஸ்கிதம் முற்றிலும் பேச்சு வழக்கு அழிந்த மொழி அல்ல. எப்படி நாம் ஆங்கிலம் அறிந்து தேவையின் போது அதுபோல் சமஸ்கிரதம் பாவிக்கப்படுகிறது. இன்றும் சமஸ்க்ரித பாரதியின் கிளைகளில் நடக்கும் வகுப்புகள், உபன்யாசகங்கள் முழுவதும் சமஸ்கிரத்தில் நடைபெறுகிறது. மக்கள் வருகிறார்கள், கேட்கிறார்கள். சென்னையில் இது போன்ற சொற்பொழிவுகளுக்கு நான் சென்றுள்ளேன். புரிதல் கடினமில்லை. ஒரு லக்ஷத்திருக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்க்ரிதத்தில் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ் மொழி உயர்வானது அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஒப்புமை இல்லாதது.

சமஸ்க்ரிதம் என்ற இனிய மொழி ஒரு சில பிரமானர்களால் வளம் குறைந்தது. அதை காலம் கழித்து மீண்டும் மலர பாடுபடுகின்றனர்.
ஒரு மொழியை உயர்த்த இன்னொரு மொழியைத் தாழ்த்தக்கூடாது. இதை செய்தால் நமக்கும் இப்படி செய்த ஒரு சில பிரமணர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். தமிழன் உயர்ந்தவன், இது போன்ற ஒப்பீடுகள் சரியல்ல என்பது தான் என் கருத்து.

தமிழ் மொழியைப் போல் பிற மொழிகளையும் நாம் வாசிக்க வேண்டும், வாசித்து அங்கு உள்ள விஷயங்களையும் இங்கு கொண்டு வர வேண்டும். அர்த்த சாஸ்திரம், வீதுர நீதி போன்றவைகள் நம் மக்கள் படிக்க வேண்டும். ரகு வம்சம், குமார சம்பவம் போன்றவைகளும் நம் இலக்கியவாதிகள் படிக்க வேண்டும். காளிடாசனையும் படித்து விட்டு கம்பன் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் அனைவரின் வாயை அடக்க முடியும். பாரதி செய்தானே அதைப்போல்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:40 pm

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடியினர். அருமையான தகவல்கள். நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக