புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
62 Posts - 42%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
6 Posts - 4%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
4 Posts - 3%
mruthun
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
21 Posts - 5%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
7 Posts - 2%
mruthun
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:47 pm

அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:48 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 4:08 pm

இதுபோன்ற கட்டுக்கதைகளை நானும் கேள்விப்பட்டு உள்ளேன். ஆயினும் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்யாளர்கள் கருதுகிறார்கள்.

பள்ளன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் ஓர் தாழ்த்தப்பட்ட சாதி தமிழ் நாட்டில் உள்ளது. திருவள்ளுவரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியாகிய வள்ளுவன் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்.
எதுவாக இருந்தாலும் திருவள்ளுவர் ஒரு ஆதி தமிழர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர் சமணரா அல்லது இந்துவா என்பது இன்னும் நிறுவப்படவில்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:10 pm

வள்ளுவன் என்ற ஜாதியை நானும் கேள்வி பட்டுருக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:10 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:15 pm

எல்லாம் குருவின் சித்தம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:17 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.

நீங்களும் முதல் முதலா, வாலை சுருட்டிட்டு சொன்னது இத தான்..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:19 pm

வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:20 pm

இரா.பகவதி wrote:வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பாராட்டனும்னா........நான் அதுக்கு நேரம் பாக்குறதே இல்லை.......பாராட்டிட்டு போயிட்டே இருப்பேன்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக