புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 2%
jairam
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 1%
Poomagi
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
16 Posts - 4%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
7 Posts - 2%
jairam
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:47 pm

அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:48 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 25, 2012 4:08 pm

இதுபோன்ற கட்டுக்கதைகளை நானும் கேள்விப்பட்டு உள்ளேன். ஆயினும் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்யாளர்கள் கருதுகிறார்கள்.

பள்ளன், பறையன் என்பதுபோல் வள்ளுவன் என்பதும் ஓர் தாழ்த்தப்பட்ட சாதி தமிழ் நாட்டில் உள்ளது. திருவள்ளுவரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியாகிய வள்ளுவன் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்.
எதுவாக இருந்தாலும் திருவள்ளுவர் ஒரு ஆதி தமிழர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர் சமணரா அல்லது இந்துவா என்பது இன்னும் நிறுவப்படவில்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:10 pm

வள்ளுவன் என்ற ஜாதியை நானும் கேள்வி பட்டுருக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:10 pm

இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:15 pm

எல்லாம் குருவின் சித்தம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:17 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.

நீங்களும் முதல் முதலா, வாலை சுருட்டிட்டு சொன்னது இத தான்..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:19 pm

வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:20 pm

இரா.பகவதி wrote:வாங்க ராமன் வந்ததுமே என் குருவுக்கு பாராட்ட

பாராட்டனும்னா........நான் அதுக்கு நேரம் பாக்குறதே இல்லை.......பாராட்டிட்டு போயிட்டே இருப்பேன்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக