புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 1:35 pm

கண்ணுக்கு கண், காதுக்கு காது, மூக்குக்கு மூக்கு, காயத்துக்கு காயம் என்று குர்ஆனில் உள்ளது. காயத்துக்கு காயம் என்றால் ஒருவருக்கு நாம் சிறிய காயம் ஏற்படுத்தி விட்டால் அதற்கு பதிலாக அவர் எப்படி அதே அளவு காயம் ஏற்படுத்த முடியும்? சற்று பெரியதாகி விட்டால் என்ன செய்வார்.


அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் 5:45)

இது தான் நீங்கள் குறிப்பிடும் வசனமாகும். இந்த வசனம் குற்றவியல் சட்டம் பற்றிய வசனமாகும். இது ஒரு அரசாங்கம் எவ்வாறு தங்களது குடிமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனுக்கு உடனடியாக இந்த தண்டனையை வழங்க முடியாது. இதை ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ’ என்ற வரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் மன்னித்து விடுகின்றாரோ அவருக்கு அது அவரது பாவத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும்.
அரசாங்கமும் கூட, ஒருவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவு தான் காயம் உண்டாக்க முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு ஆதாரமாக வேறு வசனத்தை சொல்ல முடியும்.

‘ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)

ஒருவன் வரம்பு மீறி நடந்தால் அதே அளவு தான் வரம்பு மீற மற்றவனுக்கு அனுமதியுண்டு, என்றிருக்கும் போது தண்டனைச் சட்டத்திலும் அளவுக்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது என்பது தெளிவாகிறது.

அறிவியலில் உச்ச நிலையை அடைந்து விட்ட இன்றைக்கு எந்த அளவு காயம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவு டாக்டர்களை வைத்து காயத்தின் அளவு இம்மி அளவு கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் முந்தைய காலங்களில் இதற்கு சாத்தியம் குறைவு தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் காயத்தின் அளவு கூடி விட்டால் அதை சரிசெய்யும் விதத்தில் எதிராளிக்கும் வழங்குவது தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 1:40 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 10:38 am

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக