புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
52 Posts - 61%
heezulia
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
1 Post - 1%
viyasan
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
244 Posts - 43%
heezulia
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
13 Posts - 2%
prajai
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_m10உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 1:07 pm

உள்ஹிய்யாவுக்கு அளவு ஏதும் உண்டா? யார் யாருக்கு கடமை?


உள்ஹிய்யா கொடுக்கக்கூடியவர் பின்வரும் அளவுகோலை பின்பற்றியாக வேண்டும்.

1. உள்ஹிய்யா கட்டாயக் கடமையா? :

நபி (ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், நாம் பெருநாள் தொழுகை தொழுவோம், பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தினருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5545)

இந்த ஹதீஸிலிருந்து ‘இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார்’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று உள்ஹிய்யா என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை தெளிவாக்குகிறது.

அஹ்மத் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், யார் உள்ஹிய்யா கொடுக்க சக்தி இருந்தும் கொடுக்க வில்லையோ அவர் ஈத்கா வர தகுதியற்றவர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று இது ‘வலியுறுத்தப்பட்ட சுன்னத்’ என்பதை இன்னும் உறுதி செய்கிறது.

சாதாரணமாக அறுப்பதற்கும் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு அறுத்துப் பலியிடுவதற்கும் இடையே கிடைக்கக் கூடிய நன்மையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை ‘(பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தினருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று தெளிவாக்குகிறது.

2. பிராணியின் வயது:

‘முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியை அறுக்கலாம்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா)

முஸின்னத் என்பது ஒட்டகத்தில் ஐந்து ஆண்டுகளும், ஆடுமாடுகளில் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதுமாகும்.

ஜத்அத் என்பது ஒட்டகத்தில் நான்கு ஆண்டுகளும், ஆடுமாடுகளில் ஒரு ஆண்டும் முழுமையானதுமாகும்.

3. எத்தனை ஆடுகள்:

ஒரு குடும்பத்திற்காக ஒரு ஆடு கொடுப்பது போதுமானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் கொடுக்க வேண்டியதில்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக் கூடிய இந்த நிலை ஏற்பட்டு விட்டது’ என்று கூறினார்கள். இதை அதா பின் யஸார் கூறுகிறார். (நூல்கள்: திர்மிதி 1541, இப்னுமாஜா)

4. மாமிசத்தை பங்கிடும் அளவு:

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்! தர்மமும் செய்யுங்கள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸலமா (ரலி), அபூஸயீத் (ரலி), புரைதா (ரலி) நூல்: முஸ்லிம்)

குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக பிரித்து ஒன்றை தமக்காகவும், மற்ற இரண்டை உறவினர்கள் ஏழைகள் என்று கொடுப்பது நடை முறையில் உள்ள வழக்கமாகும். ஆனால் இவ்வாறு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் சொல்ல வில்லை என்பதை மேலே கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அவரவர் விருப்பம் போல் பங்கீட்டை செய்து கொள்ளலாம்.

5. குர்பானி கொடுப்பவர் தனக்குத்தானே பேண வேண்டியவை:

குர்பானி கொடுக்கவிருப்பவர் துல்ஹஜ் பிறை தோன்றியதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது நகங்களையோ மயிர்களையோ வெட்டிக் கூடாது.

‘உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணி துல்ஹஜ் பிறையைக் கண்டால் அவர் தமது நகங்களையோ மயிர்களையோ களைய வேண்டாம்’ என்பது நபிமொழி. (நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)

6. குர்பானி கொடுப்பதற்கான கால வரையறை:

பெருநாள் தினத்தன்றே குர்பானி கொடுத்து விட வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து நான்கு நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

‘அய்யாமுத் தஷ்ரீக் (அய்யாமுத் தஷ்ரீக் நாடகளான துல்ஹஜ் பிறை 11,12,13) முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்’ என்பது நபிமொழி (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்ஆம் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான்)

எவ்முன்னஹ்ர் துல்ஹஜ் பிறை 10, மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் நாடகளான துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய நான்கு நாட்கள் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும்.

7. குறைகளற்ற பிராணிகள்:

1.பாதியளவு கொம்பு ஒடிந்தவை 2.பாதியளவு காது அறுக்கப்பட்டவை 3.மாறுகண் 4.நோய்வாய்ப்பட்டவை 5.நொண்டி 6.கால் மஞ்சை தெரியும் அளவு எலும்புகள் முறிந்தவை 7.காது இல்லாதவை 8.கொம்பு இல்லாதவை 9.பார்வையிழந்தவை 10.தானாக நடக்க முடியாதவை 11.எலும்புகள் முறிந்தவை போன்ற குறைகள் குர்பானி பிராணிகளில் இருக்கக்கூடாது.

உள்ஹிய்யாவுக்கு அளவு ஏதும் உண்டா? என்ற கேள்வி விடை, மேலே கூறப்பட்ட அளவுகோல்களாகும். யார் யாருக்கு கடமை? என்ற கேள்விக்கு பதில், உள்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும், யார் யாருக்கு கடமை என்றில்லாமல் குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமானதாகும். உள்ஹிய்யா கொடுப்பதற்கு வசதியுள்ளவருக்கே இது பொருந்தும்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக