புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
75 Posts - 56%
heezulia
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
70 Posts - 55%
heezulia
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:53 am

இலங்கையிலுள்ள மிகப் புனிதமான புத்த கோயிலான தலதா மாளிகையின் தலைமைப் பாதுகாவலர் (தியவதன நிலமே) பிரதீப் நிலங்க தேலா பண்டார கடந்த சனிக்கிழமை இரவு இரு ஆண்யானைகளை பின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கண்டிக்குக் கொண்டுவந்தார். இந்த யானைகளுக்கு 3 வயது கூட ஆகவில்லை என்றும் இப்போது யானைகளைத் தாயிடமிருந்து பிரிப்பது நல்லதல்ல என்றும் பின்னவல யானைகள் காப்பக அதிகாரிகள் கூறியும் கூட பலவந்தமாக இந்த இரு ஆண் குட்டி யானைகளும் பிரித்தெடுக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் குட்டி மற்றும் தாய் யானைகள் காயங்களுக்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தெடுத்த குட்டி யானைகளை போலீசார் மற்றும் ராணுவத்தினரது உதவியுடன் கண்டிக்கு எடுத்து வந்துள்ளார் தியவதன நிலமே. இந்தச் செயலுக்காக தலதா மாளிகை நிர்வாகம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குட்டி யானையொன்று குறைந்தது 5 - 6 வருடங்களுக்குத் தாய்ப்பாலருந்தும் என்றும் ஆனால் பொதுவாக நடைமுறையில் 10 வருடங்களுக்கு தாய்ப்பாலருந்த விடப்படும் என்று பின்னவல அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட குட்டி யானைகள் இரண்டுக்கும் 3 வயது கூட நிரம்பவில்லை எனவும், அவற்றின் தாய் யானைகள் இப்போதும் பாலூட்டுவதற்காக தமது குட்டிகளைத் தேடி வருவதாகவும் கூறும் அவர்கள், குறைந்த வயதிலேயே தாயிடமிருந்து பிரிக்கப்படும் யானைக் குட்டிகள் சமூக ஆற்றல்களைக் கற்றுக்கொள்ளும் திறனில்லாமல், போஷணைக் குறைபாடுகள், மனக்கிலேசத்துக்குள்ளாகி விரைவில் இறந்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

யானைக் குட்டிகளைத் தலதா மாளிகைக்கு நன்கொடையளிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை எனக் கூறும் விமர்சகர்கள், அவற்றைத் தாயிடமிருந்து பிரித்த மனிதாபிமானமற்ற முறையையிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரு யாணைக் குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தமைக்கு பல எதிர்ப்புகள் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசாங்க மட்டத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள் கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம் யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து நிற்குமாம்......................



யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:44 am

"ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து
பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள்
கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய
யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம்
யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து
நிற்குமாம்......................"


சரியான வார்த்தைகள் கிருபை , விலங்குகள் மேல் இருக்கும் மனிதநேயம் ,தமிழர்கள் மேல் இல்லையே இவர்களுக்கு , இவர்களிடம் எப்படி ஒன்றாக வாழ்வது . இதை இந்த உலக சமூகம் எப்போது புரிந்துகொள்ள போகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக