புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரங்கு குணம் மாறுது!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
First topic message reminder :
ஒற்றுமைக்கு உதாரணமாக பரவைகளில் காக்கையை குறிப்பிடுகிறேம். விலங்குகளில் குரங்குகளை குறிப்பிடலாம். எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லும். மேலும் தன் குழந்தைகளை வயிற்றில் கட்டிக் கொண்டே சுற்றித் திரியும். அதே நேரத்தில் தன்னுடைய இனத்தாருடன் பாசத்துடன் பழகும் தன்மைக் கொண்டது குரங்குகள். இது அனைவரும் அறிந்த ஒன்று.
குரங்குகளைவிட "சிம்பன்சி" என அழைக்கப்படும் மனித குரங்குகள் தன்னுடைய இனத்துடன் அதிக பாசம் கொண்டது. கூட்டமாகவே சாப்பிடும். ஒன்றாகவே வாழும். ஆனால் இந்த குரங்குகளைப் பிடித்து வைத்தால் முன்பு போல் ஒன்றோடொன்று அன்புடன் இருக்குமா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க இருபத்து எட்டு மனிதக் குரங்குகளை பிடித்து ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே கூண்டில் அடைத்தனர். அந்தக் காலம் முடிவடைந்த பின் குரங்குகளிடம் சோதனை நடத்தினர்.
முதலில் குரங்குகளுக்கு சாப்பாடு வைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு குரங்குகளும் தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும் தின்று விட்டு மற்ற குரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஆனால் மனிதக் குரங்குகள் உண்மையில் சாப்பாடு கிடைத்தால் தன்னுடைய இன குரங்குகளுக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதே போல வேறு சில சோதனைகளும் குரங்குகளுக்கு வைக்கப்பட்டன.
இந்த சோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறினார்கள்... தெரியுமா?
கூண்டில் அடைபட்ட குரங்குகளுக்கு மனித நேயம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல சோதனைகள் நடத்தினார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் தன்னுடைய தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கோள்ள ஆசைபட்டது. மற்றக் குரங்குகளை பற்றி அது சிறிதும் கவலைப்பட வில்லை.
ஆனால் இந்த சோதனையை காட்டில் உள்ள குரங்குகளுக்கு செய்து பார்த்த போது அவைகள் அனைத்தும் ஒற்றுமையோடு செயல்பட்டன. மேலும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் செயல்பாட்டுக்கும் காட்டில் வாழும் குரங்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த ஆய்வின் முடிவை வைத்து பார்க்கும் போது கூட்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் மனித நேயம் பெரிதும் குறைந்துவிட்டது என எண்ணத் தோன்றுகிறது, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் குரங்குகளின் மனித நேய ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
ஒற்றுமைக்கு உதாரணமாக பரவைகளில் காக்கையை குறிப்பிடுகிறேம். விலங்குகளில் குரங்குகளை குறிப்பிடலாம். எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லும். மேலும் தன் குழந்தைகளை வயிற்றில் கட்டிக் கொண்டே சுற்றித் திரியும். அதே நேரத்தில் தன்னுடைய இனத்தாருடன் பாசத்துடன் பழகும் தன்மைக் கொண்டது குரங்குகள். இது அனைவரும் அறிந்த ஒன்று.
குரங்குகளைவிட "சிம்பன்சி" என அழைக்கப்படும் மனித குரங்குகள் தன்னுடைய இனத்துடன் அதிக பாசம் கொண்டது. கூட்டமாகவே சாப்பிடும். ஒன்றாகவே வாழும். ஆனால் இந்த குரங்குகளைப் பிடித்து வைத்தால் முன்பு போல் ஒன்றோடொன்று அன்புடன் இருக்குமா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க இருபத்து எட்டு மனிதக் குரங்குகளை பிடித்து ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே கூண்டில் அடைத்தனர். அந்தக் காலம் முடிவடைந்த பின் குரங்குகளிடம் சோதனை நடத்தினர்.
முதலில் குரங்குகளுக்கு சாப்பாடு வைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு குரங்குகளும் தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும் தின்று விட்டு மற்ற குரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஆனால் மனிதக் குரங்குகள் உண்மையில் சாப்பாடு கிடைத்தால் தன்னுடைய இன குரங்குகளுக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதே போல வேறு சில சோதனைகளும் குரங்குகளுக்கு வைக்கப்பட்டன.
இந்த சோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறினார்கள்... தெரியுமா?
கூண்டில் அடைபட்ட குரங்குகளுக்கு மனித நேயம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல சோதனைகள் நடத்தினார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் தன்னுடைய தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கோள்ள ஆசைபட்டது. மற்றக் குரங்குகளை பற்றி அது சிறிதும் கவலைப்பட வில்லை.
ஆனால் இந்த சோதனையை காட்டில் உள்ள குரங்குகளுக்கு செய்து பார்த்த போது அவைகள் அனைத்தும் ஒற்றுமையோடு செயல்பட்டன. மேலும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் செயல்பாட்டுக்கும் காட்டில் வாழும் குரங்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த ஆய்வின் முடிவை வைத்து பார்க்கும் போது கூட்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் மனித நேயம் பெரிதும் குறைந்துவிட்டது என எண்ணத் தோன்றுகிறது, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் குரங்குகளின் மனித நேய ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்......![]()
அப்ப இவர்களும் ம்ம்ஆஆஆஆஆஆ
![குரங்கு குணம் மாறுது! - Page 2 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்......![]()
அப்ப இவர்களும் ம்ம்ஆஆஆஆஆஆ
உன்னயும் சேர்த்துதான் கொரங்கு......
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
gunashan wrote:சபீர் wrote:gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்......![]()
அப்ப இவர்களும் ம்ம்ஆஆஆஆஆஆ
உன்னயும் சேர்த்துதான் கொரங்கு......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஒரு குரங்குக்கு நண்பனா இருக்கும் நீரும் ஒரு கருங்கொரங்குதானே நண்பா
![குரங்கு குணம் மாறுது! - Page 2 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![குரங்கு குணம் மாறுது! - Page 2 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![குரங்கு குணம் மாறுது! - Page 2 942](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்......![]()
அப்ப இவர்களும் ம்ம்ஆஆஆஆஆஆ
உன்னயும் சேர்த்துதான் கொரங்கு......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஒரு குரங்குக்கு நண்பனா இருக்கும் நீரும் ஒரு கருங்கொரங்குதானே நண்பா![]()
![]()
எல்லாரும் குரங்கிலிருந்துதான் வந்தோம்ல....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
gunashan wrote:
எல்லாரும் குரங்கிலிருந்துதான் வந்தோம்ல....![]()
![]()
அந்த கருத்தில் நான் முற்றாக முரண்படுரன் மாமு.அந்தக்கருத்தை நான் ஏற்கமாட்டேன் அது நமக்கு இப்ப தேவல்ல என நினைக்கிறன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:
எல்லாரும் குரங்கிலிருந்துதான் வந்தோம்ல....![]()
![]()
அந்த கருத்தில் நான் முற்றாக முரண்படுரன் மாமு.அந்தக்கருத்தை நான் ஏற்கமாட்டேன் அது நமக்கு இப்ப தேவல்ல என நினைக்கிறன்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
gunashan wrote:சபீர் wrote:gunashan wrote:
எல்லாரும் குரங்கிலிருந்துதான் வந்தோம்ல....![]()
![]()
அந்த கருத்தில் நான் முற்றாக முரண்படுரன் மாமு.அந்தக்கருத்தை நான் ஏற்கமாட்டேன் அது நமக்கு இப்ப தேவல்ல என நினைக்கிறன்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏனிந்த சோகமும் அதிர்ச்சியும்
![குரங்கு குணம் மாறுது! - Page 2 Icon_question](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும்
குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.
وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ
உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பக்கூடிய சமுதாயத்திற்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:04)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|