புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக் கோபம்... Poll_c10செல்லக் கோபம்... Poll_m10செல்லக் கோபம்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
செல்லக் கோபம்... Poll_c10செல்லக் கோபம்... Poll_m10செல்லக் கோபம்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செல்லக் கோபம்... Poll_c10செல்லக் கோபம்... Poll_m10செல்லக் கோபம்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லக் கோபம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 12:39 pm

செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...





Be Happy always

செல்லக் கோபம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 12:43 pm

Jotheshree wrote:
செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...


இது கோவமா? இல்லை பொறாமையா? ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




செல்லக் கோபம்... Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 29, 2010 12:45 pm

அழகான வரிகள் ,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 12:47 pm

[quote="Jotheshree"]
செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...

[/கியோட்

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று
சொல்லாமல் சொல்லுகிறாய்..
இயற்கையின் காலை பொழுதே
நீ வாழியவே.....

கவிதை இனிது..ஜோதி.....
வெல்டாண்ட்.....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun Aug 29, 2010 12:51 pm

Jotheshree wrote:
செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...


நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர் ... அன்பு மலர் நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 1:19 pm

பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:
செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...


இது கோவமா? இல்லை பொறாமையா? ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பினால் வரும் கோபம் பொறாமை கிடையாது...
நன்றி... பக்கிரி அண்ணா...



Be Happy always

செல்லக் கோபம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Aug 29, 2010 1:21 pm

அழகிய வரிகள் வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 3:38 pm

ரபீக் wrote:அழகான வரிகள் ,,,
நன்றி நன்றி நன்றி



Be Happy always

செல்லக் கோபம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 3:53 pm

gunashan wrote:

கவிதை இனிது..ஜோதி.....
வெல்டாண்ட்.....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி



Be Happy always

செல்லக் கோபம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 3:57 pm

kingmartine wrote:
Jotheshree wrote:
செல்லக் கோபம்...


அதிகாலையில் இசைத்திடும் பறவைகளும்!
கண்களை வருடும் காலைத்தென்றலும்!
மலரிலே! மலர்ந்து மின்னும் பனித்துளியும்!
அழகாய் தலையாட்டும் நெல் நாற்றும்!

மழையில் மயக்கும் மண்வாசமும்!
வானம் தூவும் பூமழையும்!
உயிரினை உருக்கும் மெல்லிசையும்!
செல்லக் கோபமாய் கொஞ்சுகிறது!

நேற்று வரை உன்மனதில் நாங்கள்
மட்டுமே! இன்று காதலுமோ! என்று...

நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர் ... அன்பு மலர் நன்றி
நன்றி நன்றி நன்றி



Be Happy always

செல்லக் கோபம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக