புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
289 Posts - 45%
heezulia
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
20 Posts - 3%
prajai
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணைக்கொலை - Page 4 Poll_c10கருணைக்கொலை - Page 4 Poll_m10கருணைக்கொலை - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 10:21 am

First topic message reminder :

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 7:02 am

ஹாசிம் wrote:ஆக்கமான அனுபவ வரிகள் அருமையான படைப்பு

நன்றி ஹாசிம் நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 08, 2010 10:19 pm

உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.

ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.

பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 12:23 pm

கலை wrote:உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.

ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.

பாராட்டுக்கள் வினு..!

ஈகரையில் எனது முதற்பதிப்பு இதுதான் .ஆனால் என் கல்லூரி காலங்களில் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளேன் .
நன்றி கலை நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 09, 2010 10:29 pm



எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:40 pm

"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"

மனதை விட்டு நீங்கா வரிகள்..
கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550






அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருணைக்கொலை - Page 4 Friendshipcomment54கருணைக்கொலை - Page 4 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 11:45 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"

மனதை விட்டு நீங்கா வரிகள்..
கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550


தாஜ் மகாலை போல் அருமையாக உள்ளது, நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 8:23 pm

மு.வித்யாசன் wrote:

எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை

நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 29, 2010 9:07 pm

அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு.. கருணைக்கொலை - Page 4 678642



கருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Tகருணைக்கொலை - Page 4 Hகருணைக்கொலை - Page 4 Iகருணைக்கொலை - Page 4 Rகருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Empty
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 9:49 pm

Aathira wrote:அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு.. கருணைக்கொலை - Page 4 678642

மிகவும் நன்றி ஆதிரா அக்கா!உங்கள் வழிகாட்டுதலில் நான் ஈகரையில் பதிந்த முதல்பதிப்பு இது.
ஆனால் உங்களின் பின்னூட்டம் இல்லாதது எனக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.
குறை தீர்ந்தது.நன்றி !நன்றி !நன்றி! நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக