புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கூற இயலுமா? - Page 5 I_vote_lcapகூற இயலுமா? - Page 5 I_voting_barகூற இயலுமா? - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூற இயலுமா?


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 1:02 pm

First topic message reminder :

தானத்தில் சிறந்த தானம் எது ??? ரிலாக்ஸ்


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 8:39 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:
உமா wrote:
kingmartine wrote:
உமா wrote:
நம் நிதானம் பசித்தவனுக்கு சோறு அளிக்குமா ?????

நிதானம் இல்லாதவன் பசித்தவனுக்கு சோறு போடுவானா ???


தானம் செய்யும் எண்ணம் மனதில் வந்தால் நிதானம் தானே
வரும் !!!!!!!!!!
நல்ல எண்ணங்கள் மட்டுமே அமைதியை அளிக்கும் !
சியர்ஸ்

நிதானம் இmருந்தால்தான் உங்கள் மனதில் தானம் செய்ய எண்ணம் வரும் .
நீங்க நிதானத்தில் இல்லாத போது தானம் செய்ய மனம் வருமா .. ரிலாக்ஸ்

தானம் செய்ய நிதானம் தேவையில்லை அய்யா...
நல்ல மனசு வேண்டும்.....

நிதானம் இல்லாதவரிடம் நல்ல மனசு எப்படி ஐயா இருக்கும் ?? நன்றி

நிதானத்திர்கும் நல்ல மனசுக்கும் என்ன சம்மந்தமையா.....கிங்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 8:41 pm

நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் .... நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 8:47 pm

kingmartine wrote:நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் .... நன்றி

உன் நண்பன் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்..அவனுக்கு உடனடியாக ரத்தம் தேவைப் படுகிறது....டாகடர் உன்னிடம் சொல்கிறார். நிதனமாக யோசித்துக் கொண்டிருப்பாயா...கிங்....

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 8:56 pm

உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...

அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...

அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:00 pm

kingmartine wrote:உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...

அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...

அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே... ரிலாக்ஸ்

அது சரி கிங்...ரத்தம் கொடுக்க முதலில் நல்ல மனசு வேண்டுமே....
பிறகுதான் செக்காப் எல்லாம்....ரத்தம் கொடுத்த அனுபவம் உண்டா..கிங்...

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:02 pm

நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:08 pm

kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:22 pm

gunashan wrote:
kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .

மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...

அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ... ரிலாக்ஸ்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 9:23 pm

இதுவும் அவரின் வனவாசம் சொன்னது தான் தோழரே ... நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 9:31 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...

கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...

நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .

மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...

அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ... ரிலாக்ஸ்

நல்லவரையும்[/b] நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள்
.

அவரை குடிகாரர் என்று சொல்ல வரவில்லை கிங்...நிதானத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மனசு தங்கம் என்றுதான் சொல்ல வந்தேன்...உண்மையில் நிதானத்தில் இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் ரொம்ப யோசிப்பார்கள். உதவி என்று போனால் யோசித்து பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி விடுவார்கள்...



Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக