புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
3 Posts - 4%
prajai
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
3 Posts - 4%
Jenila
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
2 Posts - 2%
jairam
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%
M. Priya
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
7 Posts - 5%
prajai
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
5 Posts - 4%
Jenila
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
4 Posts - 3%
Rutu
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
2 Posts - 1%
manikavi
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_m10இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:- Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:-


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:22 am

இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:-

வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர். மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 05, 2010 11:45 am

""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக
வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின்,
வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை
விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும்
(தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ்
உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி
வைத்துள்ளான்,''

அழகிய நபிமொழிகொண்டு அருமையாக விளக்கியமைக்கு அன்புநன்றிகள்தோழரே.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக