புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_m10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_m10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_m10கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்களம் என்றால் என்ன? உறவுகளின் பதில் தேவை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 27, 2010 7:28 pm

First topic message reminder :

இன்று தமிழில் முன்னணி கருத்துக்களங்களாகத் திகழ்வது முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம் மற்றும் ஈகரை தமிழ் களஞ்சியம்! இந்தக் கருத்துக்களங்களில் ஒரு தலைப்பை ஒட்டி அதன் உறுப்பினர்களின் கருத்துக்கள் இடம்பெறும். மற்ற தளங்களிலெல்லாம் அந்தக் கருத்துக்களுக்கு சுதந்திரம் உள்ளது!

ஆனால் அந்தக் கருத்துச் சுதந்திரம் ஏன் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இல்லை என்று நம் உறுப்பினர்கள் எனக்கு தனி மடல் மூலம் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்!

உண்மையிலேயே நம் தளத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளதா? உங்களின் பதில்கள் உண்மையாக இருக்கட்டும்! ஐகான்களைப் பயன்படுத்தாமல் உறவுகளின் பதில்களை எதிர்பார்க்கிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 27, 2010 9:44 pm

மீனா wrote:அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி.. ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றி...

ஆனாலும் சிவா அண்ணா இந்த கேள்வி கேட்டு இருக்க கூடாது .......

கேட்டு இருக்கக் கூடாதுதான்! ஆனால் எனக்கு வந்த தனிமடல்களின் விரக்தியால்தான் இந்தப் பதிவை எழுதினேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 27, 2010 9:46 pm

இதில் தமிழனின் பதில் வந்திருந்தது, ஆனால் இப்பொழுது காணவில்லை! என்ன ஆனது?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 27, 2010 9:48 pm

சிவா wrote:
மீனா wrote:அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி.. ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றி...

ஆனாலும் சிவா அண்ணா இந்த கேள்வி கேட்டு இருக்க கூடாது .......

கேட்டு இருக்கக் கூடாதுதான்! ஆனால் எனக்கு வந்த தனிமடல்களின் விரக்தியால்தான்
இந்தப் பதிவை எழுதினேன்!

கவலை படவேண்டாம் அடிக்கடி இதுப்போல் சர்ச்சைகள் தேவைத்தான்...! ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Aug 27, 2010 9:53 pm

பதிவுகளில் அநாகரிகம் தவிர்க்க எண்ணித் தடுத்தலைத்தவிர வேறெந்த வகையில் எவரது சுதந்திரம் பாதிக்கப்பட்டது என்பதை தலைமை நடத்துனர்களுக்கு தெளிவாக எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்...!

மீண்டும் சொல்கிறேன்...

வேறு எந்தத்தளத்திலும் ஈகரைப்போல மனதில் பட்டதை பயமின்றிக்கூறும் நிலைமையோ உரிமையோ இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

மறுப்போருக்கு எடுத்துக்காட்டுகளுடன் கூற நான் தயாராக இருக்கிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Aug 27, 2010 9:57 pm

இதில் என்ன சந்தேகம் சிவா அண்ணா ....
இந்த கேள்வியை கேட்டவர்களை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள் நான் அவர்களுக்கு பதில் அனுப்புகிறேன் ....

ஈகரை ஒரு குடும்பம் மாதிரி ... இதில் அப்பப்போ பங்காளி தகறாரு வரும் கண்டுக்காதீங்க சிவா அண்ணா ....
நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 27, 2010 10:06 pm

சிவா wrote:
மீனா wrote:அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி.. ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றி...

ஆனாலும் சிவா அண்ணா இந்த கேள்வி கேட்டு இருக்க கூடாது .......

கேட்டு இருக்கக் கூடாதுதான்! ஆனால் எனக்கு வந்த தனிமடல்களின் விரக்தியால்தான் இந்தப் பதிவை எழுதினேன்!
சிவா அவர்களுக்கு,
ஈகரையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டவர் ,என் அப்படி கேட்டார் என்றோ அதற்குரிய காரணங்களை காண்பித்து இருந்தார் என்றாலோ, நீங்கள் கேட்ட கேள்வியும் கருத்து தேடலும் சரியே. காரணம் காண்பிக்க வில்லையெனில், கவலை பட வேண்டாம்,விரக்தியும் கொள்ளவேண்டாம்.
ஜனசேவையில், மனவேதனை ஏற்படுவது சகஜமே. கருமமே கண்ணாயினர் என்று, நம் வேலையை நாம் தொடர்ந்து செய்வோம்.

ரமணீயன்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Aug 27, 2010 11:54 pm

சிவா அவர்களுக்கு,
ஈகரையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டவர் ,என் அப்படி கேட்டார் என்றோ அதற்குரிய காரணங்களை காண்பித்து இருந்தார் என்றாலோ, நீங்கள் கேட்ட கேள்வியும் கருத்து தேடலும் சரியே. காரணம் காண்பிக்க வில்லையெனில், கவலை பட வேண்டாம்,விரக்தியும் கொள்ளவேண்டாம்.
ஜனசேவையில், மனவேதனை ஏற்படுவது சகஜமே. கருமமே கண்ணாயினர் என்று, நம் வேலையை நாம் தொடர்ந்து செய்வோம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! [You must be registered and logged in to see this link.]
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Aug 27, 2010 11:56 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
மீனா wrote:அனைவருக்கும் முழு சுதந்திரம் இருக்கு.... தப்பு என்றால் அதை தட்டி கேட்குறோம்.. அதற்க்கு மறுப்பு இல்லாமல்.. அனைத்து உறவுகளும் நிறைவேற்றி வைக்குறார்கள்.. அண்ணா , அக்கா , என்று பல உறவுகள் மிக்க மகிழ்ச்சி.. ஈகரை உறவுகளுக்கு மிக்க நன்றி...

ஆனாலும் சிவா அண்ணா இந்த கேள்வி கேட்டு இருக்க கூடாது .......

கேட்டு இருக்கக் கூடாதுதான்! ஆனால் எனக்கு வந்த தனிமடல்களின் விரக்தியால்தான் இந்தப் பதிவை எழுதினேன்!
சிவா அவர்களுக்கு,
ஈகரையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டவர் ,என் அப்படி கேட்டார் என்றோ அதற்குரிய காரணங்களை காண்பித்து இருந்தார் என்றாலோ, நீங்கள் கேட்ட கேள்வியும் கருத்து தேடலும் சரியே. காரணம் காண்பிக்க வில்லையெனில், கவலை பட வேண்டாம்,விரக்தியும் கொள்ளவேண்டாம்.
ஜனசேவையில், மனவேதனை ஏற்படுவது சகஜமே. கருமமே கண்ணாயினர் என்று, நம் வேலையை நாம் தொடர்ந்து செய்வோம்.

ரமணீயன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! [You must be registered and logged in to see this link.]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 28, 2010 12:03 am

எனது கருத்துக்களுக்கு நான் கட்டுப்பாடு விதிக்க நினைத்தபோது, ஈகரை முழுச் சுதந்திரம் எனக்கு வழங்கியிருக்கிறது. கருத்துக்களுக்கு கட்டுப்பாட்டை நான் காணவில்லை.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 12:17 am

கலை wrote:நீங்கள் குறிப்பிட்ட மூன்று தளங்களிலும் இருக்கும் என்னை விட இங்கே பதிலளிக்க யாருண்டு?

ஈகரைபோல சுதந்திரம் வேறெங்கும் இல்லை..!

மறுப்போருக்கு என் தனி மடல் பதில் சொல்லும்..!


ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா தாங்கள் சென்ற வாரம் தொலை பேசியில் உரையாடிய போது ஈகரை பற்றி விளக்கமாக சொன்னீர்கள் உண்மையில் மிக்க மகிழ்ச்சி இங்கு கருத்து சுகந்திரம் அருமையாக உள்ளது நன்றி அண்ணா
முத்தம் முத்தம் முத்தம்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக