புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமான வலி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 12:47 pm

FulView




எப்படி நுழைந்தாய்
எனகே தெரியாமல் எனக்குள்

தடங்கள் இல்லை
தடயங்கள் இல்லை

ஆனால் சில நாளாக
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாய்

பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் எதையோ துலாவுகிறாய்

எனக்குள் நீ இருக்கிறாயா என்பதை
உறுதி செய்கிறாயோ ?

உன் செயல்கள் தனித்து இருக்கிறது
வெளிப்படையாக பேசுவதாக சொல்லுகிறாய்

ஆனால் எதையோ மறைத்து
பேசுவதை உணர்கிறேன் நான்

எனக்காக உயிர் கொடுப்பேன் என்றாய்
உயிர் என்ன அவ்வளவு மலிவா ??

அன்பே என்றாய் ஆருயிரே என்றாய்
பித்து பிடித்தவன் போல பேசுகிறாயோ என நினைத்தேன்

பிறகு தான் தெரிந்தது என்னை பித்து பிடிக்க தான்
பித்தனை போல பேசியிருகிறாய்\ என்று

உன் செயல்கள் எனக்குள் அதிர்வை உருவாகியது
உண்மைதான்

உனக்காக நான் துடிக்கிறேன் சிலவேளை
உன்னை காணாது தவிக்கிறேன்

இவை எதனால் என்று ஆராயாமலே
அவற்றை அகற்றிவிட நினைகிறேன்

ஆனாலும் என்னை அறியாமல் பார்கிறேன்
நீ வரும் பாதை நோக்கி.....

கண்டித்தால் தண்டித்துகொல்கிறாய்
கண்டுக்கவிட்டால் தண்டிகிறாய்

உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை

மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்




மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 27, 2010 12:49 pm

மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்


அருமை
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 12:54 pm

கோவை. மு. சரளா wrote:FulView
உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை


அருமையான கவிதை....
அழகான வரிகள்...
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 12:57 pm

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 1:00 pm

அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:04 pm

கோவை. மு. சரளா wrote:பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி


சியர்ஸ்
விவேகானந்தரின் கருத்து தோழி...
இவ்வுலகில் பெண்களுக்கு பாராட்டுக்களை விட பழிகளே
அதிகம் ஏற்படுகிறது..இதனை படிக்கும் போது எதை பற்றியும் கவலை
கொள்ள வேண்டாம் என்று மனமதில் எண்ணம் தோன்றுகிறது...








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:05 pm

நன்றி தோழி இந்த அவஸ்தைகள் அனைவருக்கும் பொதுவானது


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:06 pm

V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.

நன்றி என்ற ஒற்றை சொல் போதாது நண்பா அத்தனை அன்பு தளும்பி வழிகிறது உங்களின் ஒற்றை வார்த்தையில் இருக்கும் ஓராயிரம் மகிழ்சிக்காக இப்படி இருந்துவிடலாம் ஒற்றுமையாய் இணைந்துவிடலாம் உலகம் நிச்சயம் நம்மை உற்றுநோக்கும்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:06 pm

V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.


ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:09 pm

உமா wrote:
V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.


ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இலைமறை காயாய் அகத்தின் ஆசையை
அப்படியே கொட்ட கவிதை போல ஒரு பாத்திரம் வேறு உண்டா சொல்லடி ( ஏனோ உரிமை பாராட்ட தோன்றியது பிழையை என்ன வேண்டாம் )


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக