புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
61 Posts - 47%
heezulia
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
4 Posts - 3%
prajai
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
176 Posts - 41%
heezulia
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
9 Posts - 2%
prajai
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
6 Posts - 1%
Raji@123
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_m10மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மரித்தது - தெய்வமும் மரித்ததோ


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 9:43 am

மனிதம் மரித்தது - தெய்வமும் மரித்ததோ


கொலை...
வெறிகொண்ட
மனித மிருகங்களின்
போர் வெறியாட்டத்தால்....

மனை இழந்தேன்
மண்ணை இழந்தேன்...
தாயை இழந்தேன்
தந்தையையும் இழந்தேன்......

சொந்தபந்தம்
அனைத்தையும் இழந்தேன்.....

தாயையும்
தாய்ப்பாலை... மட்டும்தான்
நான் அறிவேன்....

இப்போது
தாயும் இல்லை
தாய்ப்பாலும் இல்லை....
ஆனாதையாய்
துவண்டு கிடக்கிறேன்......

மிஞ்சியது
ஊசாலாடும்
சிறு உயிர் மட்டும்தான்......

அதுவும் போனால்
உணவின்றி குன்றிவிட்ட
இந்த பிண்டத்தை......

கிழித்துத் தின்னலாம்
எனக் காத்திருக்கிறான்
கழுகு வடிவில்
வந்த எமன்.......

மனிதம்
மரித்தது தெரியும்.....
இங்கு....
தெய்வமும் மரித்ததோ.

மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Pulitzer94500
அன்புடன் குணா... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 5:34 pm

gunashan wrote:மனிதம் மரித்தது - தெய்வமும் மரித்ததோ


கொலை...
வெறிகொண்ட
மனித மிருகங்களின்
போர் வெறியாட்டத்தால்....

மனை இழந்தேன்
மண்ணை இழந்தேன்...
தாயை இழந்தேன்
தந்தையையும் இழந்தேன்......

சொந்தபந்தம்
அனைத்தையும் இழந்தேன்.....

தாயையும்
தாய்ப்பாலை... மட்டும்தான்
நான் அறிவேன்....

இப்போது
தாயும் இல்லை
தாய்ப்பாலும் இல்லை....
ஆனாதையாய்
துவண்டு கிடக்கிறேன்......

மிஞ்சியது
ஊசாலாடும்
சிறு உயிர் மட்டும்தான்......

அதுவும் போனால்
உணவின்றி குன்றிவிட்ட
இந்த பிண்டத்தை......

கிழித்துத் தின்னலாம்
எனக் காத்திருக்கிறான்
கழுகு வடிவில்
வந்த எமன்.......

மனிதம்
மரித்தது தெரியும்.....
இங்கு....
தெய்வமும் மரித்ததோ.

மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Pulitzer94500
அன்புடன் குணா... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அழுகை அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 27, 2010 5:37 pm

சிறந்த கவிதை குணா!



மனிதம்  மரித்தது - தெய்வமும்  மரித்ததோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Aug 27, 2010 5:41 pm

ஆழமான வரிகள் நன்றி குணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 5:48 pm

சிவா wrote:சிறந்த கவிதை குணா!

நன்றி சிவா..நலமா..கண்ணு....... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 5:52 pm

karthikharis wrote:ஆழமான வரிகள் நன்றி குணா


பாராட்டுக்கு நன்றி அரிஸ்...உங்க கவித எல்லாம் சூப்பரா இருக்கு...ஜமாய்ங்க...ஓகேஎவா.... நன்றி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 27, 2010 6:07 pm

அழகிய அழமான வரிகள் அண்ணா.... அழுகை அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 27, 2010 6:08 pm

bhuvi wrote:அழகிய அழமான வரிகள் அண்ணா.... அழுகை அழுகை அழுகை

அழகாதான் இருக்கா, அழுக வரலையா........மண்டு..... சோகம் சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Aug 27, 2010 6:09 pm

gunashan wrote:
karthikharis wrote:ஆழமான வரிகள் நன்றி குணா


பாராட்டுக்கு நன்றி அரிஸ்...உங்க கவித எல்லாம் சூப்பரா இருக்கு...ஜமாய்ங்க...ஓகேஎவா.... நன்றி நன்றி நன்றி


நன்றிங்க குணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 27, 2010 6:12 pm

நல்ல பாருங்க குணா அண்ணா அழுதுட்டு தான் இருக்கேன்... அழுகை அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக