புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
31 Posts - 36%
prajai
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
3 Posts - 3%
Jenila
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
2 Posts - 2%
jairam
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%
M. Priya
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
7 Posts - 5%
prajai
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
6 Posts - 4%
Jenila
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
4 Posts - 3%
Rutu
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
2 Posts - 1%
manikavi
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_m10 கருணையின் வடிவம் அன்னை திரேசா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையின் வடிவம் அன்னை திரேசா


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 27, 2010 7:04 am

 கருணையின் வடிவம் அன்னை திரேசா _Mother_Terasa
தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் அன்னை திரேசா ஆவார். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருப்பவர் அவர். அன்னையின் அன்பு கர‌த்தைப் பார்த்ததுமே பலர் அவரின் சீடராக மாறி அன்னையின் வழியில் சென்றுள்ளனர்.

1910ஆம் ஆண்டில் பிறந்த அன்னைக்கு பெற்றோர் இட்ட பெயர் அக்னஸ் கொயின் ஷா பெஜாக்கியூ என்பதாகும். சிறு வயது தொட்டே உலக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்னை வளர்ந்தார். இறையுணர்வு மிக்கவ ராகவும் விளங்கினார்.

இந்திய மிஷனகள் கல்கத்தாவில் செய்யும் பணியை தெரிந்து கொண்ட சிறுமியான அக்னஸிற்கு தானும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. லொரேட்டா கன்னிகா மடத்தை பற்றிய விபரங்களும் அவரது ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. லொரேட்டா கன்னிகா மட உறுப்பினரானதன் பின் ஆன்மீகத் துறையில் கல்வி கற்க அயர்லாந்து சென்றார். கல்கத்தாவில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக 1929ஆம் ஆண்டு அவர் பணியைத் துவங்கினார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்னஸ் கன்னிகா பெண்களுக்கான கட்டுப்பாடுகளை ஏற்று தமது வாழ்நாள் முழுவதும் இயேசு பெருமானுக்கு அர்ப்பணிக்கும் ஞானஸ்தானத்தினால் தெரேசாவாக ஏற்றம் பெற்றார்.

1948ஆம் ஆண்டு பாட்னாவில் வைத்தியத்தாதிப் பயிற்சியினை பெற்றுக் கொண்டார்.

1949ஆம் ஆண்டு மோதிஜில் என்ற சேரிப்பகுதியில் உங்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.உதவி செய்ய என்னை அழைப்பீர்களா? என்று கேட்டுக் கொண்டே சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

1950ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரிஸ் ஒப் சரிட்டி இல்லம் (Missionaries of Cherity) உருவாக்கப்பட்டது. அன்னை தூய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறக் கரை போட்டவெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்து கொள்ளலானார். அன்னையிடம் முதன் முதலாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயற்பெயரான அக்னஸ் என்பதையே சூட்டி மகிழ்ந்தார்.

கல்கத்தா நடை பாதைகளில் அநாதைகளாக உலாவிடும் மனிதர்களை கண்டு இரக்கம் கொண்ட அன்னை அதற்காக தனியிடம் அமைக்க வேண்டி நகராட்சியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. தொழு நோயாளர்களை அரவ ணைத்து அன்னை ஆற்றிய தொண்டு அன்னையை தெய்வத்துக்கு சமனாக உயர்த்திக் காட்டியது என்பது பலரின் கருத்தாக உள்ளது. பங்களாதேஷ் போல் அகதிகளாக வந்து குவிந்த மக்களுக்கு அன்னை ஆற்றிய பணிகளுக்காக உலக மெங்கும் பாராட்டுகள் குவிந்தன. பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் அன்னையை பற்றி குறிப்பிடுகையில் “ஏழை நோயாளர்களுக்கு வெறும் உபதேசம் சொல்பவரல்லர் அவர்.
இணைந்து அவர்களுடன் தமது வாழ்நாட்களை அவர்களுக்காக செலவிடுபவர். தமக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் எளிய வாழ்க்கை நடத்துபவர்'' என்று நிதர்சன நிலையை வெளிப்படுத்துகின்றார். செம்பூரான் தனது கட்டுரை ஒன்றில் அன்னையின் பணிகள் குறித்து சிறப்பாக விளக்குகின்றார்.

1984இல் அன்னை இலங்கைக்கு வந்தபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

1962ஆம் ஆண்டு அன்னையின் சேவையை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும் 1980இல் இந்தியாவின் அதியுயர் விருதான பாரதரத்னா விருதும் 1983இல் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அன்னையின் திறமைக்கு கௌரவ விருதும் கிடைத்தன. 1997இல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அன்னைக்கு அமெரிக்காவின் கௌரவ பிரஜாவுமையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு அன்னையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதய நோய் கண்டு பேஸ் மேக்கரும் பொருத்தப்பட்டது. அன்று தனது உடல் நிலை குறித்து கவலைப்படாத அன்னை அறப்பணிகள் தொடர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

1994இல் அவர் தமது பொறுப்புக்களை மற்றவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனால் 126 நாடுகளின் 4400 கன்னிகா பெண்களும் சகோதரர்களும் கொண்ட குழு அன்னையையே ஸுப்பீரியர் ஜெனரல்' பதவியை தொடருமாறு கேட்டுக் கொண்ட னர்.

இளவரசி டயானாவின் மரணச் செய்தி கேட்டு அன்னை மனம் நொந்தார். இளவரசியின் மரணக்கிரியைகளில் கலந்து கொள்ளவிருந்த சமயம் நோய்வாய்ப்பட்டு 1997 புரட்டாதி 05ஆம் திகதி கல்கத்தாவில் உயிர் நீத்தார்.

அன்னையின் மறைவின் பின்னர் சேவை நிலையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி நிர்மலா அன்னையைப் பற்றி கூறுகையில், நான் அன்னை தெரேசா அல்ல. சகோதரி நிர்மலா. என்னை தயவு செய்து அன்னை என்று அழைக்காதீர்கள். அன்னை திரேசாவின் இடத்தை என்னால் நிரப்ப முடியுமா? என்று எனக்கு பயமாக உள்ளது. இதற்காக கடவுளை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அத்தோடு ““அன்னைதான் என்றைக்கும் அன்னை நாங்கள் அவன் குழந்தைகள்' என்றார்.

அன்னையின் புனிதப் பணிகள் அவர் ஸ்தாபித்த கிளைகளின் ஊடாக உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

நோயாளர்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்வி போதனை உள்ளிட்ட பல் வேறு பணிகளை இந்நிலையங்கள் ஆற்றி வருகின்றன.

கருணையின் வடிவமாகவும் மனிதருள் தெய்வமாகவும் திகழ்ந்த அன்னை திரேசா ஆற்றிய பணிகள் அளப்பயன என்பதோடு அன்னையின் தேகம் அழிந்தாலும் உலக மக்கள் உள்ளங்களில் அவர் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதே உண்மை.



 கருணையின் வடிவம் அன்னை திரேசா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Aug 27, 2010 7:24 am

அன்னை அன்பே உருவானவர் ....

பகிர்வுக்கு நன்றி குட்டி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 12:10 pm

கருணையின் வடிவத்தை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




 கருணையின் வடிவம் அன்னை திரேசா Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 12:15 pm

மாதர் திரேசா இஸ் கிரேட்...அப்பு....உப்புக்குட்டி...... நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 28, 2010 12:18 pm

நல்ல கட்டுரை இது . வருடங்களுடன் அவரது வாழ்கையை விளக்கி எங்களுக்கு தந்தமைக்கு நன்றி . படித்து பயன் அடைந்தோம் .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக