புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
59 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
54 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்






பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Power-Star-Srinivasan

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 11:18 am

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம்
என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம்
அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு
வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா


லா....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 11:22 am

ரூல்ஸ் எதாவது மாதீயாச்சா
புல் பாட்டா போட்டு அசத்துறீங்க

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 11:25 am

லாலி பப்பு லாலி பப்பு
போலிருக்கும் மனசு
ஜாலி type பாடடு சொல்ல துடிக்குது இந்த மனசு

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் சொல்லு



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 11:38 am

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

ப...பா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 11:52 am

பாடி பறந்த கிளி
பாதை மறந்ததடி பூ மானே
ஆத்தாடி முன்னாடி கூத்தாடி நிநேனே
கேட்காத மெட்டெடுத்து பாட பாட

ட டா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 1:57 pm

டார்லிங் டார்லிங் டார்லிங்.......
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ ............
என்னை விட்டு போகாதே...............

தே...





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 2:10 pm

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

மே...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 2:27 pm

மேகங்கள் என்னை தொட்டு போவதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போவதுண்டு
தேகங்கள் ஓன்று ரெண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சிலநேரம் சிலிர்ததுண்டு
மோகனமே உன்னை அன்றி என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளை இட்டு போனதில்லை



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 2:33 pm

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

ரா,ரி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 2:45 pm

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூகத்தே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்ப வும் நான் ராஜா

ஜா

Sponsored content

PostSponsored content



Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக