புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_m10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_m10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_m10காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 2:50 pm

First topic message reminder :

பலருக்கு பலவிதமான ஆசைகள் இருக்கும் அதை எப்படியாவது முயன்று அடைய முயல்வார்கள் அதற்கு ஒரு உருவம் இருக்கும். ஆனால் என்னுடைய ஆசையோ உருவமே இல்லாதது. இதற்காக‌ நான் தினமும் ஒரு மனதோடு மனிதனைத்தாண்டிய அப்பால்பட்ட‌ சக்தியிடம் வேண்டுவது உண்டு அது கடவுளாக இருக்கலாம் அல்லது நான் நினைத்தனை எனக்கு தரக்கூடிய ஏதவது ஒரு சக்தியாக இருக்கலாம், அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா?


நான் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மறையனும் விரும்பின் தோண்றனும். என்னோடு சேர்ந்து நான் நினைக்கும் பொருளும் மறையனும்.


என்னை பைத்திய காரன் என்று நினைக்க வேண்டாம். அதற்கு ஒரு மிக முக்கியமான காரண‌ம் இருக்கிறாது. அதை நான் பின்னர் சொல்கிறேன்.

இப்படி ஒரு சக்தி உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


"உண்மை பேசி யுத்தமனாய் வாழ்வோம்"


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 4:56 pm

ஆனால் அது எத்ர்கட்ச்சியின் சதி நாடகம் என்று சொல்லிவிடுவார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 5:27 pm

ஈழமகன் wrote:
Kraja29 wrote:இதெல்லாம் சாதாரண விஷயம் , எல்லோராலும் இதை முயன்று பெற முடியும் , ஆனால் நீங்கள் இந்த சக்தியை அடைந்த பிறகு , இப்போது எதற்காக நீங்கள் அந்த சக்தியை அடைய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை செய்ய உங்களுக்கு மனம் வராது

மனதில் ஆசை பட்டு நான் இதனை செய்யவில்லை உடம்பு,இரத்தம்,சிந்தை எல்லாம் ஒருமித்து வெறியோடு இருக்கும் ஆசை.

அதிலயும் உங்களுக்கு சந்தேகமுன்னா. நான் எனது இலட்சிய பாதையிலிருந்து விலகினால் நான் இறாக்க வேண்டும் என்ற ஒரு சத்தியத்தையும் செய்து கொள்வேன்

சாதரண விசயம் என்று சாதரணமா சொல்லுறீங்க தயவு செய்து சொல்லி தர முடியுமா?

என் பதில் உங்களை கிண்டல் பண்ணவோ அல்லது விளையாட்டுக்கோ சொன்னது அல்ல
இதுபோன்ற செயல்களை தான் யோகிகளும் முனிவர்களும் அட்டமா சித்திகள் என்று சொல்வார்கள் ,அதனால் தான் அப்படி சொன்னேன். ஈகரையிலேயே உங்களுக்கு வேண்டிய விடை கிடைக்கும் இளங்கோ அவர்களின் பதிவு இந்த அட்டமா சித்திகள் பற்றி விளக்குகிறது
[You must be registered and logged in to see this link.]




ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 8:34 pm

ஏன் நான் அப்படி ஒரு எண்ணம் என் உறாவுகள் ஆதரவின்றி அனாதைகளாக‌ கொன்று குவிக்கப்பட்ட நேரம் நின்மதியாக உண்ண உறாங்கக் கூட முடியாமல் தவித்தேன், சின்னச் சின்ன நம்பிக்கையோடு விடியும் விடியல்கள் ஏமாற்றாங்களுடன் முடிந்த போது தூங்க குட முடியவில்லை சிற்றின்பங்களுக்காகவும் பெற்றோர் ஆசைகளுக்காகவும் நான் விட்ட தவறுகள் என்னை உறுத்தத் தொடங்கின. இன்றுவரை தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அப்போது நான் பைத்தியக் காரன் போல் நடந்துகொள்வது எனகே நன்றாகப் புரிந்தது.

நான் விருப்பப் பட்டது பொழுது போக்காக அல்ல. மிகவும் உருதியோடுதான்.

அப்படி மட்டும் எனக்கு ஒரு சக்தி கிடைத்திருந்தால்......................

என் இனம் இன்று சிங்களவன் காலடியில் கிடந்து துடிக்கத்தேவை இல்லை. என் பெண்கள் பொட்டிலந்து விதவைக்கோலம் பூனத்தேவை இல்லை, உணவின்றி என் முதியோர்கள் வீதியோரங்களில் அனாதரவாய் நாய்கும் காக்கைக்கும் உணவாகிப் போயிருக்கத் தேவை இல்லை

எனக்கு அப்படி ஒரு சக்தி கிடைத்திருந்தால் நான் என்ன செய்ய வேண்டும் என நான் நினைத்தனை எந்த ஒளிவும் இல்லாமல் தருகிறேன்.

முதலாவதாக இந்தியாவும் இலங்கையும், தமிழ்னாட்டின் சாபக்கேடான அரசியல் வாதிகளது நாடகம் உலகறியச் செய்வேன். அவர்களது நாடகத்தை வீடியோ எடுத்து தொலை காட்டி ஒலிபரப்பு மையங்களிற்கு அனுப்புவேன், அடுத்ததாக மகிந்தராய, கோத்தபாய, சரத் பொன்சேகா, கருணா, டக்லஷ் தேவானந்தா எல்லோரயும் யாருக்கும் தெரியாமல் தூக்குவன் தூக்கி என்னுடைய பிரத்தியேக இடத்தில் வைப்பேன் அப்போது சிங்களப்படை நிலைகுலைய ஆரம்பிக்கும் அடுத்ததாக சிங்களவனின் விமானப்படையை அவன் பார்த்துக்கொண்டிருக்க அழித்து தரைமட்டம் ஆக்குவேன், அடுத்ததாக பாகிஷ்தான்,இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆயுதங்களுடன் வரும் கப்பல்களை கடலிலேயே வைத்து
பொடிப்பொடியாக்குவேன். அடுத்ததாக நேராக நம் தலைவனை பார்க்கப் போவேன். அவரின் வழினடத் தலில் ஒரு துரும்பு கூட மிஞ்சாமல் தரைப்படையை தரைமட்டமாக்குவேன். எனது மக்களை முற்று முளுதாக நான் சிங்கள வெறியரிடமிருந்து மீட்பேன். அதற்கு பிறகு மகிந்தராய, கோத்தபாய, சரத் பொன்சேகா, கருணா, டக்லஷ் தேவானந்தா எல்லோரயும் தலைவன் கையில் ஒப்படைப்பேன். அவர் முடிவெடுப்பார்
என்ன செய்யலாம் என்று.

இது தான் இதற்காகத்தான் நான் வேண்டுகிறேன். நான் சொனது முழுவதும் கற்பனையாக இருந்தாலும் என் மன ஆத்ங்கம், இது தான். உண்மை மனதோடு பாருங்கள் என் மன‌ பாதிப்பு புரியும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:44 pm

உங்களின் மன அழுத்தத்தை இக்கட்டுரை வெளிப்படுத்தி உள்ளது சைலு!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:53 pm

நீங்க விரும்புவது விரைவில் கிடைக்கும் சைல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 11:18 am

இதெற்கெல்லாம் ஒரு நேரம் வரும் சைலஜன் , அதுவரை இந்த விடுதலை நெருப்பு அணைந்து விடாமல் நம் மனதில் பாதுகாப்போம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 31, 2009 4:46 am

Kraja29 wrote:இதெற்கெல்லாம் ஒரு நேரம் வரும் சைலஜன் , அதுவரை இந்த விடுதலை நெருப்பு அணைந்து விடாமல் நம் மனதில் பாதுகாப்போம்.
மகிழ்ச்சி ஆமோதித்தல்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 2:29 pm

ruban1 wrote:
Kraja29 wrote:இதெற்கெல்லாம் ஒரு நேரம் வரும் சைலஜன் , அதுவரை இந்த விடுதலை நெருப்பு அணைந்து விடாமல் நம் மனதில் பாதுகாப்போம்.
மகிழ்ச்சி ஆமோதித்தல்

றூபா உங்களுக்கு எந்த வித அபிப்பிராயமும் இல்லையா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக