புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !
1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!
என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
எதற்காக உழைக்கவேண்டும் ?
நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!
பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்
தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!
பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்
நான் எதற்கு உழைக்கவேண்டும் ?
வியந்து போனேன் நான் !
என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்தெழு – உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்திடு
நாளய தமிழகம் நம்கையில் !!
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!
இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !
1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!
என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
எதற்காக உழைக்கவேண்டும் ?
நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!
பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்
தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!
பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்
நான் எதற்கு உழைக்கவேண்டும் ?
வியந்து போனேன் நான் !
என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்தெழு – உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்திடு
நாளய தமிழகம் நம்கையில் !!
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!
இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஏற்கனவே போட்ட பதிவ திரும்ப போட்டதுக்கு அயம் சொறி யுவர் ஆனர் , இனிமேல் ஒழுங்கா பார்வையிடுகிறேன். [You must be registered and logged in to see this image.]சிவா wrote:இதற்கு தான் தினமும் தளத்தைப் பார்வையிட வேண்டும் என்பது!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]பிச்ச wrote:சிந்திக்க வேண்டிய விடயம். நல்ல பதிவிற்கு நன்றி!!!
ஆனா ஏற்கனவே தான் போட்ட பதிவ இன்னொருத்தார் போட்டுருக்காருன்னு தெரியாமலே , பின்னூட்டம் போட்டுருக்கானே இந்த சரா இவன என்ன பண்ணுவது , [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]kalaimoon70 wrote:இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதை தந்த ஈகரை தளபதிக்கு நன்றி .
இந்த செய்தியில் இறுதிவரை யாரை சுட்ட என்று சொல்லவே இல்லை [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழகத்துல ஒரே காமெடி தான் நடக்குது போங்க
- pookkalin rasiganபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010
அருமையான பதிவு,நன்றி தோழரே
[img][You must be registered and logged in to see this link.] Uploaded with [You must be registered and logged in to see this link.]P[/img]
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நன்றி நல்லா சிந்திக்க வேண்டிய வரிகள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|