புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சுயநல மனிதன் - Page 2 Poll_c10சுயநல மனிதன் - Page 2 Poll_m10சுயநல மனிதன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநல மனிதன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 26, 2010 2:39 pm

First topic message reminder :

மென்ற புல்லை
தின்று விடாது
கன்றை இழுத்து
ஒன்றி விட்டான்
ஈன்ற பசுவிடம்.
நன்றி தெரிவித்து
நன்றான பாலை
வென்ற உணர்வு
தோன்றும் போது.....
மீண்டும் இழுத்து
காணா விடத்தே
கன்றை மறைத்தான்.
சுரக்கும் பாலை
கரந்து மகிழ்வது
அரக்க குணமா?
குரங்கு குணமா?
இரண்டும் இணைந்து
உருவான குணமா?
கருவறைப் பிறப்பு
இருவருக்கும் பொதுவன்றோ?
அருமைத் தாயின்
பெருமை சேயன்றோ?
கருத்து மட்டுமிங்கு
மாறுபடுவ தேனோ?







































சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 9:15 pm

சுயநலமிக்க மனிதனின் செயலைச் சாடிய விதம் அருமை!



சுயநல மனிதன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:11 pm

சிவா wrote:சுயநலமிக்க மனிதனின் செயலைச் சாடிய விதம் அருமை!
சுயநல மனிதன் - Page 2 359383 சுயநல மனிதன் - Page 2 359383 சுயநல மனிதன் - Page 2 154550 சுயநல மனிதன் - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 11:32 am

kalaimoon70 wrote:வார்த்தைகள் இங்கு அணுகுண்டு !
உங்கள் வார்த்தைகள் நிகழ்வின் உருவம் கொண்டு பேசுது இங்கு .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 11:38 am

kingmartine wrote:சரியாக சொன்னீர்கள் ... ஆனால் அது என்னுதுதான் புரியல ...

பட்,வரிகள் வெரி நைஸ் ... ஆமோதித்தல்

மனிதன் தனது நலமா ஒன்றைக் கருதியே, கன்றை பால் குடிக்கவிடாமல், அந்தப் பாலைக் கறந்து பணம் சேர்க்கிறான். உவமையாக 'கன்று பசு' என்று பாசத்திற்கு மட்டும் கூறுகிறான்.

இப்போது தெளிவாகப் பட்டதா?

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்









V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 11:41 am

சிவா wrote:சுயநலமிக்க மனிதனின் செயலைச் சாடிய விதம் அருமை!

நன்றி நன்றி தல

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 11:42 am

சபீர் wrote:
சிவா wrote:சுயநலமிக்க மனிதனின் செயலைச் சாடிய விதம் அருமை!
சுயநல மனிதன் - Page 2 359383 சுயநல மனிதன் - Page 2 359383 சுயநல மனிதன் - Page 2 154550 சுயநல மனிதன் - Page 2 678642


நன்றிகள் இருவருக்கும், அன்புடன்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri Aug 27, 2010 12:08 pm

அன்பான அழகான வார்த்தைகள் சாடுதலில்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 3:45 pm

முத்தியாலு மாதேஷ் wrote:அன்பான அழகான வார்த்தைகள் சாடுதலில்

ரசனை, பாராட்டுக்கு நன்றிகல் நண்பா.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 27, 2010 3:56 pm

மிகவும் சிறப்பா அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.



சுயநல மனிதன் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 4:01 pm

அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பா அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.

நன்றிகள் நண்பரே.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக