புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
3 Posts - 6%
heezulia
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இறுதி ஆசை Poll_c10இறுதி ஆசை Poll_m10இறுதி ஆசை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி ஆசை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Wed Aug 25, 2010 8:44 pm



அவள் சூடி வீசியெறிந்த
வாடிய பூக்களை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
என் இறுதி ஊர்வலத்தில்
அதை மட்டும்
என் மீது வீசுங்கள்...

அவள் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்...

அவள் விழிகளில்
தொடங்கிய என் காதல்,
அவள் பாதங்களிலேயே
முடியட்டும்.
அழுகை அழுகை அழுகை அழுகை

sivalavan
sivalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/05/2010

Postsivalavan Wed Aug 25, 2010 9:48 pm

மகிழ்ச்சி

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 10:10 pm

இதே கருத்தையொட்டி ஒரு கவிதை பல வருடங்களுக்கு முன் படித்தேன். மனதில் ஏனோ வலி உண்டாகி அது மறையவே வெகுநாளாகியது...

___
நாளை அவளுக்குத் திருமணம்.
மலர் மாலை சூடியபடி சிரிப்பாள்
மலர் வளையம் சூடியபடி கிடப்பேன்
__

என்ற தொனியில் ஒரு கவிதை.... (அதே வார்த்தைகள் அல்ல)

ஏறக்குறைய அதே தாக்கம் உங்கள் கவிதையில்...

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 10:13 pm

meerameera wrote:இதே கருத்தையொட்டி ஒரு கவிதை பல வருடங்களுக்கு முன் படித்தேன். மனதில் ஏனோ வலி உண்டாகி அது மறையவே வெகுநாளாகியது...

___
நாளை அவளுக்குத் திருமணம்.
மலர் மாலை சூடியபடி சிரிப்பாள்
மலர் வளையம் சூடியபடி கிடப்பேன்
__

என்ற தொனியில் ஒரு கவிதை.... (அதே வார்த்தைகள் அல்ல)

ஏறக்குறைய அதே தாக்கம் உங்கள் கவிதையில்...

காதல் தோல்வியில்
மனமொடிந்த பேதை...
மட்டி போல்
தூக்கில் தொங்கினாள்..

இந்த வரி ஓகேவா மீரா....

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 10:16 pm

நல்லா இல்லை... ஏதோ வாசகத்தை மடக்கி மடக்கி எழுதிட்டீங்க போல... நான் அவ்வளவு ஈசியா "நல்லா இருக்கு"ன்னு சொல்ல மாட்டேனாக்கும்

ஜொள்ளு

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 10:18 pm

meerameera wrote:நல்லா இல்லை... ஏதோ வாசகத்தை மடக்கி மடக்கி எழுதிட்டீங்க போல... நான் அவ்வளவு ஈசியா "நல்லா இருக்கு"ன்னு சொல்ல மாட்டேனாக்கும்

ஜொள்ளு

பொண்ணுங்க நல்லா இல்லன்னு சொன்னா, அது ரொம்ப நல்லயிருக்குன்னு அர்த்தம்..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Thu Aug 26, 2010 7:51 am

நல்ல கவிதையடா ராசா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது இறுதி அசை என்ன எண்டு குணாத்தம்பிக்கு தெரியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 8:12 am

அலட்டல் அம்பலத்தார் wrote:நல்ல கவிதையடா ராசா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது இறுதி அசை என்ன எண்டு குணாத்தம்பிக்கு தெரியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆமா, மூக்கு முக்க சரக்க ஊத்திக்கிட்டு......பொட்டுன்னு போயிருனம்...இதான் அம்பலத்தோட இருதி ஆச....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Thu Aug 26, 2010 8:30 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:நல்ல கவிதையடா ராசா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது இறுதி அசை என்ன எண்டு குணாத்தம்பிக்கு தெரியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆமா, மூக்கு முக்க சரக்க ஊத்திக்கிட்டு......பொட்டுன்னு போயிருனம்...இதான் அம்பலத்தோட இருதி ஆச....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரெண்டு நாள் பழகினாலும் என்னை முழுசா புரிஞ்சு வச்சிருக்கான் இந்த மவராசான் ..நல்ல இருக்கணும் கண்ணடி கண்ணடி முத்தம் முத்தம் முத்தம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 8:33 am

அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:நல்ல கவிதையடா ராசா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது இறுதி அசை என்ன எண்டு குணாத்தம்பிக்கு தெரியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆமா, மூக்கு முக்க சரக்க ஊத்திக்கிட்டு......பொட்டுன்னு போயிருனம்...இதான் அம்பலத்தோட இருதி ஆச....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரெண்டு நாள் பழகினாலும் என்னை முழுசா புரிஞ்சு வச்சிருக்கான் இந்த மவராசான் ..நல்ல இருக்கணும் கண்ணடி கண்ணடி முத்தம் முத்தம் முத்தம்

இது என்னா அம்பலம் பெரிய விஷயமா.....உன்னோட அடுத்த ஆச இன்ன்னான்னு சொல்லவா..... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக