புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அம்மா மறந்து போனாய்...?


   
   
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Wed Aug 25, 2010 4:03 pm

தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 25, 2010 4:11 pm

அருமை...தொடருங்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 25, 2010 4:12 pm

S.J.Ravikumar wrote:
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை


நெஞ்சை நெகிழ வைக்கிறது உங்கள் வரிகள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Aug 25, 2010 4:14 pm

குழந்தையின் எதிர்க்காலம் நல்லா இருக்கனும்னு நினைச்சு செய்யும் முட்டாள்தனமான காரியம் தான் பெற்றோர் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடுவது... பிள்ளைகள் மனதளவில் ரொம்ப தனிமைப்பட்டுவிடுகிறார்கள்... அருமையான கவிதை..

அன்பு பாராட்டுக்கள் ரவிக்குமார்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் அம்மா மறந்து போனாய்...? 47
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Aug 25, 2010 4:42 pm

S.J.Ravikumar wrote:தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை
மறக்கவில்லை மகனே, உன் எதிர்கால் நோக்கி,
தெரிந்தே உன்னை குழியில் தள்ளிவிட்டேன், பாவி,
சுயநலம் கொண்ட இந்த அம்மாவை மன்னிப்பாயா?
நான் உன்னை பிரிந்த வேளையில், நான் அடைந்த வேதனை
உனக்கு தெரியாது மகனே, பாசத்தை படிப்பு வென்றது, நீ நன்றாக
படிக்க நான் கண்ட கனவு, உன் தாயன்பை இழக்க செய்தது.
நீயாவது, உன் பிள்ளையை அதுபோல் விடுதியில் சேர்த்து
பெற்றோர் பாசத்தை இழக்காதே!



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏன் அம்மா மறந்து போனாய்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக