புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_m10ஏன் அம்மா மறந்து போனாய்...? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அம்மா மறந்து போனாய்...?


   
   
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Wed Aug 25, 2010 4:03 pm

தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 25, 2010 4:11 pm

அருமை...தொடருங்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 25, 2010 4:12 pm

S.J.Ravikumar wrote:
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை


நெஞ்சை நெகிழ வைக்கிறது உங்கள் வரிகள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Aug 25, 2010 4:14 pm

குழந்தையின் எதிர்க்காலம் நல்லா இருக்கனும்னு நினைச்சு செய்யும் முட்டாள்தனமான காரியம் தான் பெற்றோர் பிள்ளைகளை ஹாஸ்டலில் விடுவது... பிள்ளைகள் மனதளவில் ரொம்ப தனிமைப்பட்டுவிடுகிறார்கள்... அருமையான கவிதை..

அன்பு பாராட்டுக்கள் ரவிக்குமார்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் அம்மா மறந்து போனாய்...? 47
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Aug 25, 2010 4:42 pm

S.J.Ravikumar wrote:தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா? அழுகை அழுகை அழுகை அழுகை
மறக்கவில்லை மகனே, உன் எதிர்கால் நோக்கி,
தெரிந்தே உன்னை குழியில் தள்ளிவிட்டேன், பாவி,
சுயநலம் கொண்ட இந்த அம்மாவை மன்னிப்பாயா?
நான் உன்னை பிரிந்த வேளையில், நான் அடைந்த வேதனை
உனக்கு தெரியாது மகனே, பாசத்தை படிப்பு வென்றது, நீ நன்றாக
படிக்க நான் கண்ட கனவு, உன் தாயன்பை இழக்க செய்தது.
நீயாவது, உன் பிள்ளையை அதுபோல் விடுதியில் சேர்த்து
பெற்றோர் பாசத்தை இழக்காதே!



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏன் அம்மா மறந்து போனாய்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக