புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
Page 1 of 1 •
திருப்பூரில் உள்ளது நியூ மெரிடியன் அப்பரெல்ஸ் லிமிட்டெட் என்கிற உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கு சுமார் 1000 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சமிந்த பண்டார நாயகே என்ற சிங்களன் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்று முதல் படிப்படியாக தமிழர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு ஒரிசாவிலிருந்து ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளான். மேலும் பதினைந்து சிங்களர்களை மேற்பார்வயாளர்களாகவும் நியமித்துள்ளான்.
அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடநாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.
சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.
அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடநாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.
சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
தமிழகத்தில நடக்கிற சிங்கள அராஜகத்தையே உங்களால தடுக்க முடியல.......
ஈழத்தமிழருக்கு எப்படி உதவுவீங்க தமிழக உறவுகளே.....
ஈழத்தமிழருக்கு எப்படி உதவுவீங்க தமிழக உறவுகளே.....
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்.
கொதித்தெழ மாட்டோம். சிங்களன் அடிபட்டால் சிறிதளவு சந்தோஷம். தமிழன் அடிபட்டால் தாளாத சந்தோஷம். தமிழனாய் பிறந்தவன் அடிமையாய் வாழவேண்டும் இல்லையேல் அடிபட்டுச் சாக வேண்டும், இது தான் தமிழர் தலைவர்களின் அனபுக் கட்டளை. சொல்லுங்கள் இந்தத் தாரக மந்திரத்தை
வாழ்க தமிழ் வெல்க தமிழர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
உடைந்த கனவுகளுடன்
நந்திதா
வணக்கம்.
கொதித்தெழ மாட்டோம். சிங்களன் அடிபட்டால் சிறிதளவு சந்தோஷம். தமிழன் அடிபட்டால் தாளாத சந்தோஷம். தமிழனாய் பிறந்தவன் அடிமையாய் வாழவேண்டும் இல்லையேல் அடிபட்டுச் சாக வேண்டும், இது தான் தமிழர் தலைவர்களின் அனபுக் கட்டளை. சொல்லுங்கள் இந்தத் தாரக மந்திரத்தை
வாழ்க தமிழ் வெல்க தமிழர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
உடைந்த கனவுகளுடன்
நந்திதா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சும்மாவா சொன்னான் சரத் பொன்சேகா தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இங்க எங்களுக்கு அடித்த திர்மிரிலதான் அங்கே ஆட்டம் போடுறனுகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|