புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழீழம் எங்கள் தாய்திருநாடு சிறுவர் பாடல்
Page 1 of 1 •
ஈழத் தமிழ் திருநாடு -அது
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்
மாமாவின் வீட்டினைச் சுற்றி -பல
மாமரங் கண்டேன் மரக்கிளை தன்னில்
தாவிக் குரங்குகள் போலே -துள்ளி
ஏறிக்கிளைமீது தொங்கிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தாகம்தணித் திளநீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்
வாழைமரம் பலஉண்டு – அதில்
தேனிற் பழுத்தகனி கொய்துஉண்டேன்
ஆழக் கிணறதன் பக்கம் – அதில்
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானேன்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பதி னாறெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவரவிட் டோடியே போனேன்
மாட்டு வண்டிகட்டி ஏறி -எங்கள்
மாரியம்மனுக்குப் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுபாதை -அதன்
மீது கடகட என்று குதித்து
துள்ளி உருண்டது வண்டி- நாமும்
உள்ளே இருந்து குலுங்கிச் சிரித்தோம்
ஆக்கிப் பொங்கல் படைத்துண்டு -சில
காக்கை குருவிக்கும் போட்டுக் களித்தோம்
வேலி முளைத்த கொடியில் -சிறு
குண்டுமணி தேடிக் கையிலெடுத்தோம்
வாயில் கிளுவங்காய் மென்று -அது
மெல்லக் கசந்திட நீருண் டினித்தோம்
பூவரசம் இலை சுற்றி -அதில்
நாதசுரம் செய்து பீப்பீ இசைத்தோம்
பூமிவிழும் குரும்பட்டி - கையில்
கொண்டொரு தேர் செய்து சுற்றி இழுத்தோம்
பச்சை வயல்வெளி சென்றோம் – அங்கு
முற்றிவிளைந்த கதிரினைக் கண்டோம்
சுற்றி வரம்பில் நடந்து - சென்று
சோ என்றடிக்கும் காற்றினை உண்டோம்
வானப் பறவைகள் எங்கும் -சுற்றி
வட்டமிட்டுப் பறந்தே கூச்சல் போட
ஆனை முகத்துடையானின்- நல்ல
ஆலயம் ஒன்று அருகினில் கண்டேன்
டண் என்றொலித்தது கோவில்-மணி
நாதம் இடியெனகேட்டு கலங்கி
விண்ணில் எழுந்தனபட்சி - அவை
மீண்டும் மரக்கிளை சேரும் நற்காட்சி
மாடு பசுக்களின் கூட்டம் -அவை
மந்தை மந்தையாக வீடு திரும்பும்
ஓடிக்குலைத்தொரு நாயும் - அதை
வீணில் துரத்திப்பின் விட்டோடிச் செல்லும்
தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்தெடுத்தோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -போரின்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்து எம்வளம் காப்போம்?
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்
மாமாவின் வீட்டினைச் சுற்றி -பல
மாமரங் கண்டேன் மரக்கிளை தன்னில்
தாவிக் குரங்குகள் போலே -துள்ளி
ஏறிக்கிளைமீது தொங்கிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தாகம்தணித் திளநீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்
வாழைமரம் பலஉண்டு – அதில்
தேனிற் பழுத்தகனி கொய்துஉண்டேன்
ஆழக் கிணறதன் பக்கம் – அதில்
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானேன்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பதி னாறெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவரவிட் டோடியே போனேன்
மாட்டு வண்டிகட்டி ஏறி -எங்கள்
மாரியம்மனுக்குப் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுபாதை -அதன்
மீது கடகட என்று குதித்து
துள்ளி உருண்டது வண்டி- நாமும்
உள்ளே இருந்து குலுங்கிச் சிரித்தோம்
ஆக்கிப் பொங்கல் படைத்துண்டு -சில
காக்கை குருவிக்கும் போட்டுக் களித்தோம்
வேலி முளைத்த கொடியில் -சிறு
குண்டுமணி தேடிக் கையிலெடுத்தோம்
வாயில் கிளுவங்காய் மென்று -அது
மெல்லக் கசந்திட நீருண் டினித்தோம்
பூவரசம் இலை சுற்றி -அதில்
நாதசுரம் செய்து பீப்பீ இசைத்தோம்
பூமிவிழும் குரும்பட்டி - கையில்
கொண்டொரு தேர் செய்து சுற்றி இழுத்தோம்
பச்சை வயல்வெளி சென்றோம் – அங்கு
முற்றிவிளைந்த கதிரினைக் கண்டோம்
சுற்றி வரம்பில் நடந்து - சென்று
சோ என்றடிக்கும் காற்றினை உண்டோம்
வானப் பறவைகள் எங்கும் -சுற்றி
வட்டமிட்டுப் பறந்தே கூச்சல் போட
ஆனை முகத்துடையானின்- நல்ல
ஆலயம் ஒன்று அருகினில் கண்டேன்
டண் என்றொலித்தது கோவில்-மணி
நாதம் இடியெனகேட்டு கலங்கி
விண்ணில் எழுந்தனபட்சி - அவை
மீண்டும் மரக்கிளை சேரும் நற்காட்சி
மாடு பசுக்களின் கூட்டம் -அவை
மந்தை மந்தையாக வீடு திரும்பும்
ஓடிக்குலைத்தொரு நாயும் - அதை
வீணில் துரத்திப்பின் விட்டோடிச் செல்லும்
தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்தெடுத்தோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -போரின்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்து எம்வளம் காப்போம்?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
விரைவில் அமையும் நண்பா..... அருமை
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:விரைவில் அமையும் நண்பா..... அருமை
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:விரைவில் அமையும் நண்பா..... அருமை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விரைவில் எதிர்பார்கிறோம்..அருமை அண்ணா..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவிட்ட காரியம் விரைவில் வேண்டும்.
-மகாகவி பாரதி
கைவிட்ட காரியம் விரைவில் வேண்டும்.
-மகாகவி பாரதி
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
காத்திருக்கிறோம்.
அருமையான பாடல் வரிகள் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|