புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
68 Posts - 41%
heezulia
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
manikavi
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
319 Posts - 50%
heezulia
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
21 Posts - 3%
prajai
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Tue Aug 24, 2010 9:59 am


தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,

தூங்க கூட முடியா துக்கம்,

துவண்டு போன தேகம்,

தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,

தொலைந்துப் போன பாதையிலும்

துரத்தி வரும் துன்பங்கள்..

திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,

தவிடுப்பொடியான தருணங்கள்,

தீர்வுக்கூட வேண்டாம்,

திருப்பம் கூட இல்லையே..

துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு

தடுமாறும் வேளைகள்

துயரம் மட்டுமே துணையென

தூணில் சாயவும் தெம்பின்றி

துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி

தனிமையில் தவிக்கும் எந்நிலை

தயவுசெய்து வரவேண்டாம்

தரணியிலே யாருக்கும்!!!

--நிலாப்பெண் புவனா,
மைசூர்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:07 am

சோகத்தால் எழுதப்பட்ட துயரக்கவிதை அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue Aug 24, 2010 10:26 am

அருமை அருமை துயரம்.. 677196 துயரம்.. 677196 துயரம்.. 678642

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 10:41 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:23 am

துயரத்தின் கொடுமையில் ஒரு கவிதை.. அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




துயரம்.. Power-Star-Srinivasan
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Aug 25, 2010 1:10 am

நன்றி.........

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:39 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



துயரம்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Aug 25, 2010 1:10 pm

நன்றி!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 1:14 pm

வரும்போதே துக்கமா..நல்லா துன்கினியா இல்லயா.....துக்க்ம் வந்தா தூக்க் கெடும்....... அழுகை அழுகை

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 1:41 pm

bhuvi19 wrote:
தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்..
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே..
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் எந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம்
தரணியிலே யாருக்கும்!!!

--நிலாப்பெண் புவனா,
மைசூர்..

துயரென்றால் சாவொன்றா வழி ? அது
துணிவேதும் இல்லார் தம் மொழி
கதவொன்று திறந்திருக்கும் பொறு - அதன்
வழி பார்த்து திடமாக இரு.
மிதமிஞ்சி துயர் பொங்கும் போது - இறை
உடன் வந்து உனைத் தேற்றும் விடு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக