புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
1 Post - 1%
manikavi
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_m10அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு தோழனுக்கு ஆசையுடன் மடல்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 10:15 am

என் இனிய தோழனே எல்லா வலிகளையும் ஒதுக்கி விட்டு துன்பம் துடைக்க வருவாய் என இத்தருணத்தில் நான் எழுதும் முதல் மடல். கூடு கட்டும் பறவை சேகரிக்கும் சுள்ளிகள் போல சிறிது சிறிதாய் சேர்க்கிறேன் உனக்கான என் வார்த்தைகளை உன் அனுமதி இன்றி மடல் வழியாக.... நீ கண் இமைக்கும் நொடி போல் இதோ எனக்கான உனது அன்பு மடல் :


ஜன்னலில் வந்தமர்ந்து உன்னோடு கதை பேச நான் அனுப்பிய குருவிக் கூட்டங்கள் சுகமா? வேப்ப மரத்து அணில் சுகமா? கண்களை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள் சுகமா? உன்னை எனது நட்பு நந்தவனத்தில் வைத்து இருப்பதால் நீ நலமோடு தான் இருப்பாய் என நம்புகிறேன். ஆனால், இங்கு உன் விழி பார்க்காத நானும், உன் கால்தடம் பதியா வீட்டு வாசலும் சுகமாக இல்லை. தீர்வு தெரிந்தால் சொல்லேன் ....

எனக்காக நீ பரிசளித்த ரோஜா செடியில், பூக்கள் தினமும் பூக்கின்றன. ஆனால் உடனுக்குடனே காய்ந்து விடுகின்றன. காரணம் அதன் மீதுள்ள பனித்துளியை அணைப்பதற்கு கூட பகலவனின் கதிர்கள் நெருங்குவதில்லையாம். பிரிவுகள் சுகம் தான் காத்திருத்தல் தவம் தான் நானும் அறிவேன். காயும் முன் வந்துவிடேன் உன் ரோஜாவின் முகம் காண.........

கண்ணிமை மூடியே தினமும் உன்னை கண்டேன். இன்றோ.... தூக்கம் தொலைத்த இரவுகளில் உன் நினைவுகளோடு. என்னை உறங்க வைக்க நீ பாடிய கனாகாணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் ஒலித்துக்கொண்டே இருப்பதால் எனது மனமோ அனலிடையே சிக்கிய எறும்பு போல் துடிக்கிறது. உன்னை காணும் வரை நித்தமும் காத்திருப்பேன் நித்திரை விழித்து.பிரளயத்தின் முடிவில் இனிதாய் புதுயுகம் பிறக்கும் எனக்கூறும் பொய்யான வேதம் கூட நம் பிரிவால் மெய் எனத் தெரிகிறது. எனது புலம்பல்களுக்கு விடுமுறை தர எண்ணினால் ஒரு கணம் பேசிவிடேன்...

என் தோள் சாய்ந்து நீ பேசிய தருணங்களும், எனது மடி மீது நீ உறங்குவது போல் நடித்து விளையாடிய தருணங்களும் கண் முன்னாள் மின்னுகின்றன நினைவுகளாய். முதன் முதலில் நான் வாசித்து மூடி வைத்த போது மனதை எதுவோ பிடித்து அழுத்தி எனது தூக்கத்தை கெடுத்த மோகமுள் நாவலை போல் இன்று உன் நினைவுகள்.... அருகில் இருப்பவர்களிடம் கிடைக்காத அன்பு தொலைவில் இருக்கும் உன்னிடம் இருந்து கிடைகிறது.



இப்படிக்கு
தோழமையில் தாய்மையை எதிர்ப்பார்க்கும்
உன் அன்பு தோழி




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 10:18 am

தோழமை வெளிப்படுத்திய விதம் அருமை தமிழ் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:24 am

உங்கள் நட்பின் ஆழத்தை மிக உருக்கமாக மடலில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம்.
உங்கள் உள்ளத்தின் ஆசை விரைவில் நிறைவேறி மகிழ்ச்சியடைய என் பிராத்தனைகள் உங்களுக்காக ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 10:38 am

V.Annasamy wrote:தோழமை வெளிப்படுத்திய விதம் அருமை தமிழ் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 10:38 am

சபீர் wrote:உங்கள் நட்பின் ஆழத்தை மிக உருக்கமாக மடலில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம்.
உங்கள் உள்ளத்தின் ஆசை விரைவில் நிறைவேறி மகிழ்ச்சியடைய என் பிராத்தனைகள் உங்களுக்காக ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

நன்றி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 10:39 am

தமிழ் wrote:
V.Annasamy wrote:தோழமை வெளிப்படுத்திய விதம் அருமை தமிழ் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி

நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக