புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
1 Post - 1%
bala_t
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
1 Post - 1%
prajai
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
6 Posts - 1%
prajai
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 8:31 am


கிரியைகள்
அர்த்தமுள்ள இந்து மதம்.


அனுக்ஞை: மஹோற்சவம் தொடங்கி நடாத்துவதற்கு ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானிடம் உத்தரவு பெறுவதுடன், ஆலய சிவாச்சார்யர்கள் அந்தணப்பெரியோர்களிடம் ஆசியும், ஆதரவும் பெறுதல்.

கணபதிஹோமம்: எந்த வகையிலும் இடர்பாடுகள் சம்பவிக்காமல் பெருவிழாக்கள் இனிதே நடைபெறுவதற்காக விசேஷமாகச் செய்யப்படும் வேள்வி கணபதிஹோமம் ஆகும்.

கிராமசாந்தி: முக்கியமான ஒவ்வொரு கோவிலையும் நடுநாயகமாகக் கொண்டு அதனைச் சுற்றிச் சூழ மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை நல்கும், பாடசாலை, வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து வாகனசேவை நிலையங்கள், மருத்துவச் சேவைப் பணிமனைகள், நீதி நியாயங்களைப் பாதுகாக்கும் நிலையங்கள், பால்பண்ணை, மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமத்தை அமைப்பது முற்கால வழக்கம். அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றிலும் நிர்மாணித்திருக்கும் காவல் தெய்வங்களுக்கும், எட்டுத்திக்கு வைரவர்கள் ஆகிய தெய்வங்களுக்கும் செய்யும் பூஜை வழிபாடுகளும், கிராமத்திற்கு வெளிப்புறத்தே சுற்றித்திரியும் அசுரர், ராட்சதர், பிசாசர், பிரும்மராட்சதர் எனப் பேசப்படும் தீயசக்திகளை விரட்டிப் புனிதப்படுத்தும் பெரும் பூஜை கிராமசாந்தி எனப்படும்.

வாஸ்த்து சாந்தி: பூமிக்கடியில் இருந்து வெளிக்கிளர்ந்து அனர்த்தம் தரும் இயற்கை உற்பாதங்களை நீக்கவும், ஆலயச்சூழல், சுற்றுப்புறவாதிகளின் பரிசுத்தத்திற்காகவும் வாஸ்த்து எனப்படும் பூமியின் அதிபதியாகிய பிரும்மாவைக்குறித்துச் செய்யப்படும் விசேஷ வழிபாடு. இதில் சிவாக்கினியாகிய வேள்வித்தீயினால் அனைத்து இடங்களையும் சுட்டுப் பொதுக்கி புனிதப்படுத்தும் வழிபாடாகும்.

மிருத்சங்கிருஹணம்: புனிதமுற்ற பூமியிலிருந்து பூமாதேவியைப் பிரார்த்தனை புரிந்து மஹாயாகம் அமைத்துப் பெருவிழாச் செய்யும் நோக்கத்திற்காக மண் எடுத்தல்.

அங்குரார்பணம்: நவதானியங்களை பாலில் ஊறவைத்து, மங்களவாத்தியம் மந்திர ஒலிகளுடன் யாகசாலையைச் சுற்றி நாலாபுறமும் விதைத்து மங்களகாரியமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பெருவிழாவை ஆரம்பித்தல் அங்குரார்பணம் ஆகும். யாகங்கள், விழாக்கள் செய்வதனால் நாடும் மக்களும் அனைத்து உயிர்களும் தமது வாழ்வில் முன்னேற்றமும், பலவகையிலும் வளர்ச்சியும், வளமையும், மகிழ்ச்சியும் பெறுவர் என்பதனை நவதானியங்கள் முளைத்துத் (பாலிகை) தினந்தோறும் வளர்ந்து வருதல் சான்றாகும்.

கொடியேற்றவிழா: ஜீவான்மாக்களை அறிவு(ஞானம்) குறைந்த அற்ப பிராணியாகவும், கருணைத் தெய்வமாகிய இறைவனின் ஞானப்படைக்கலம் அதன்மீது பட்டதும் அதற்கு தெய்வீகஞானம் உண்டாகி, இறைவனை நினைத்து தியானித்து குருவின் அருளல் பரமாத்மாவிடம் சென்று உயர்வுபெறும் உயரிய தத்துவத்தை கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. ஸ்ரீ வரசித்தி விநாயகரின் விழாவில் கொடிச்சீலையில் வரையப்படும் எலி தெய்வத்தை அறியும் ஞானம் இல்லாத ஒரு ஜீவன். ஆனால் இறைவனே அதன் முன்னே குருவாகத் தோன்றி கருணையோடுஅதன்மீது ஞானப்படைக்கலத்தைப் பதித்து, இறைவனாகிய கொடிமரத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி வரும் திருவருளாகிய கயிற்றுடன் பிணைத்து, இறைபதம் ஆகிய கொடிமர உச்சிக்கு ஏற்றிவடுவதைக் காணலாம். குருவின் உதவியினால் இறைவனை நாம் அடையலாம் எனவும், இறைவனுடன் நம்மை இணைத்துக் கொண்டால் உலகத்தோர் அனைவரும் நம்மை உயர்வாக மதித்துப் பெருமைதருவார்கள் என்பதும் பக்தர்களின் சிந்தனைக்கு உரியவிடயமாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 23, 2010 8:51 am

பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 9:02 am

T.N.Balasubramanian wrote:பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.

பாராட்டுக்கு நன்றி ஐயா.... நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 10:19 am

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:18 am

கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 11:27 am

பிளேடு பக்கிரி wrote:கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மச்சி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:38 am

தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642



கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Tகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Hகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Iகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Rகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 9:16 am

Aathira wrote:தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642

வாழ்த்துக்கு நன்றி அதிரா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக