புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_m10ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 10:57 pm

அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....

நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும் வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.

மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.

எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..

அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது.. ஓரிரு நாட்களுக்கு அளித்தால் வசிதியாக இருக்கும்.

நன்றி கவிஞர்களே..




இசைவுக் கடிதம்


அனுப்புநர்:

----------------,
----------------,
----------------.


பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

ஐயா,

வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.


நன்றி.



இடம் :
தேதி :





ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 23, 2010 12:18 am

நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 2:53 am

மீண்டும் வாழ்த்துக்கள் அம்மணி பொறுமையோடு காத்திருக்கிறோம் கவிஞர்களின் படைப்புகளை படிப்பதற்கும் காண்பதற்கும் நல்ல முயற்சிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 12:45 pm

megastar wrote:நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.

நன்றி மெகா ஸ்டார்... ஆனால் கவிதைகளின் லின்க் அனுப்பவில்லையே...
உறவுகளின் அன்பில் உருகி...



ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 23, 2010 3:21 pm

சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆதிரா...!

நானே சொல்லலாமென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து அனைத்தையும் வாசித்து தேர்ந்தெடுத்தாலும் கவிஞர்களின் விருப்பமென்ன என்பதையும் அறிதல் இன்றியமையாதது...!

அனைத்து கவி நண்பரக்ளும் இதனைச்செய்வார் என்று எதிர்நோக்குகிறோம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 23, 2010 3:24 pm

இந்த ஒப்புதலை காகிதத்தில் எழுதி கையோப்பமிட்டு உங்களுக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள் ஆதிரா...!

அப்படிஎனில் அஞ்சல் முகவரியும் தேவைப்படுமே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 24, 2010 12:18 pm


திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 12:22 pm

மு.வித்யாசன் wrote:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா

innilaa.mullai@gmail.com அல்லது admin@sivastar.net இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் வித்யாசன்!



ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 25, 2010 4:17 pm

மிக்க நன்றி அனைத்து நடத்துணர் தலைமை நடத்துணர்களுக்கு
கவிதைத்துறையில் சோபிக்கும் கவிஞர்களை திரட்டி நிற்கும் ஈகரை மேலும் மெரு கூட்டுமுகமாக இவ்வாறான நடவெடிக்கைகளில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக்க நன்றி
விசேடமாக தமிழுக்காக என்றும் பாடுபடும் எம் ஈகரை உறவுகளுக்கு அன்புகலந்த வாழ்த்துகளுடன் பாராட்டுதல்கள்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010
http://hasaniyinkavidaigal.blogspot.com

Postஎஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Fri Aug 27, 2010 8:40 am

கவிஞர்களையே தேர்ந்தெடுக்கச் சொன்னது மிக அருமையான யோசனை சிவா அவர்களே. பாராட்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக