புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றியைக் குவிக்கும் நேரம் வந்துவிட்டது : ஜெயலலிதா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்-நிவேதிதா ஆகியோரின் திருணம் உள்பட 20 ஜோடிகள் திருமணத்தை ஒரே மேடையில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:-
கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.தான். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை எத்தனையோ சோதனைகள் மன உளைச்சல்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு நடத்தி வருகிறேன்.அரசியலுக்கு வந்து விட்டால் மன உளைச்சலும் அமைதியின்மையும் இருக்கத்தான் செய்யும், வெளியே இருப்பவர்களால் மட்டும் அல்ல, கட்சிக்கு உள்ளே இருப்பவர்களாலும் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுவது உண்டு.
இருமணங்கள் லயித்து ஒரு சுதியில் சேரும் சங்கீதம் தான் திருமணம் என்றார் அண்ணா. அதைப் போல் மணமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும்.
இந்த நேரத்தில் நான் படித்த கிறிஸ்துமஸ் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு அன்பான தனது மனைவியின் நீண்ட கூந்தலுக்கு “ஹேர் கிளிப்” ஒன்றை பரிசாக கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
அதேபோல் அவரது மனைவி தனது கணவர் நீண்ட நாட்களாக சங்கிலி இல்லாமல் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைக்கடிகாரத்துக்கு சங்கிலி ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தது.
கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி இருந்தது. மனைவிக்கு அன்போடு வாங்கி வந்த ஹேர் கிளிப்பை கொடுத்தார். அதை வாங்கிய மனைவியோ சந்தோஷப்படாமல் கிளிப்பை மேஜை மீது வைத்து விட்டார். அதைப் பார்த்ததும் கணவருக்கு அதிர்ச்சி. நான் எவ்வளவு ஆசையுடன் வாங்கி வந்தேன். நீ சந்தோஷப்படவில்லையே என்றார். உடனே அவரது மனைவி சொன்னார், எனது நீண்ட கூந்தலை வெட்டி விற்று உங்களுக்கு நான் ஒரு கடிகார சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கணவர் சொன்னார், நீ வாங்கி வந்த சங்கிலியையும் நான் அணிய முடியாது. ஏனென்றால் அந்த கடிகாரத்தை விற்றுத்தான் உனக்கு கிளிப் வாங்கி வந்தேன் என்றார். அதைக் கேட்டதும் இருவரும் நமக்குள் இம்மியளவும் குறையாத அன்பு உள்ளது. அது போதும் என்றனர். அதே போல் மணமக்கள் என்றும் மாறாத அன்புடன் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன். நாம் வெற்றியை குவிக்கும் நேரம் இந்த வினாடி முதல் வந்து விட்டது. விஞ்ஞானிகள் பாணியில் சொல்வது என்றால் நமது வெற்றிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
நமது வெற்றியை தடுக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும். ஒருவன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஒரு வினாடி கண் அயர்ந்த நேரத்தில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடி விட்டது. எனவே நீங்கள் எல்லோரும் கண்துஞ்சாமல் அயராமல் களப்பணியாற்றுவீர். வெற்றி நம்மை அழைக்கிறது. அனை வரும் ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
நன்றி இந்நேரம்
கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.தான். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை எத்தனையோ சோதனைகள் மன உளைச்சல்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு நடத்தி வருகிறேன்.அரசியலுக்கு வந்து விட்டால் மன உளைச்சலும் அமைதியின்மையும் இருக்கத்தான் செய்யும், வெளியே இருப்பவர்களால் மட்டும் அல்ல, கட்சிக்கு உள்ளே இருப்பவர்களாலும் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுவது உண்டு.
இருமணங்கள் லயித்து ஒரு சுதியில் சேரும் சங்கீதம் தான் திருமணம் என்றார் அண்ணா. அதைப் போல் மணமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும்.
இந்த நேரத்தில் நான் படித்த கிறிஸ்துமஸ் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு அன்பான தனது மனைவியின் நீண்ட கூந்தலுக்கு “ஹேர் கிளிப்” ஒன்றை பரிசாக கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
அதேபோல் அவரது மனைவி தனது கணவர் நீண்ட நாட்களாக சங்கிலி இல்லாமல் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைக்கடிகாரத்துக்கு சங்கிலி ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தது.
கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி இருந்தது. மனைவிக்கு அன்போடு வாங்கி வந்த ஹேர் கிளிப்பை கொடுத்தார். அதை வாங்கிய மனைவியோ சந்தோஷப்படாமல் கிளிப்பை மேஜை மீது வைத்து விட்டார். அதைப் பார்த்ததும் கணவருக்கு அதிர்ச்சி. நான் எவ்வளவு ஆசையுடன் வாங்கி வந்தேன். நீ சந்தோஷப்படவில்லையே என்றார். உடனே அவரது மனைவி சொன்னார், எனது நீண்ட கூந்தலை வெட்டி விற்று உங்களுக்கு நான் ஒரு கடிகார சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கணவர் சொன்னார், நீ வாங்கி வந்த சங்கிலியையும் நான் அணிய முடியாது. ஏனென்றால் அந்த கடிகாரத்தை விற்றுத்தான் உனக்கு கிளிப் வாங்கி வந்தேன் என்றார். அதைக் கேட்டதும் இருவரும் நமக்குள் இம்மியளவும் குறையாத அன்பு உள்ளது. அது போதும் என்றனர். அதே போல் மணமக்கள் என்றும் மாறாத அன்புடன் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன். நாம் வெற்றியை குவிக்கும் நேரம் இந்த வினாடி முதல் வந்து விட்டது. விஞ்ஞானிகள் பாணியில் சொல்வது என்றால் நமது வெற்றிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
நமது வெற்றியை தடுக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும். ஒருவன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஒரு வினாடி கண் அயர்ந்த நேரத்தில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடி விட்டது. எனவே நீங்கள் எல்லோரும் கண்துஞ்சாமல் அயராமல் களப்பணியாற்றுவீர். வெற்றி நம்மை அழைக்கிறது. அனை வரும் ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
நன்றி இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
ஹேர் கிளிப் -முடி, கடிகாரம் -சங்கிலி கதை, ஒருவர் சந்தோஷத்திற்காக, மற்றவர் செய்த தியாகம் மனதை தொட்டு விட்டது.
இன்றைய அரசியல் தலைகீழ் ஆகிவிட்டது. ஒரு குடும்பம்/ பல தலை முறைகள் வாழ ,மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டி உள்ளது.
ரமணீயன்
ரமணீயன்.
இன்றைய அரசியல் தலைகீழ் ஆகிவிட்டது. ஒரு குடும்பம்/ பல தலை முறைகள் வாழ ,மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டி உள்ளது.
ரமணீயன்
ரமணீயன்.
Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|