புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றியைக் குவிக்கும் நேரம் வந்துவிட்டது : ஜெயலலிதா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்-நிவேதிதா ஆகியோரின் திருணம் உள்பட 20 ஜோடிகள் திருமணத்தை ஒரே மேடையில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:-
கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.தான். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை எத்தனையோ சோதனைகள் மன உளைச்சல்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு நடத்தி வருகிறேன்.அரசியலுக்கு வந்து விட்டால் மன உளைச்சலும் அமைதியின்மையும் இருக்கத்தான் செய்யும், வெளியே இருப்பவர்களால் மட்டும் அல்ல, கட்சிக்கு உள்ளே இருப்பவர்களாலும் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுவது உண்டு.
இருமணங்கள் லயித்து ஒரு சுதியில் சேரும் சங்கீதம் தான் திருமணம் என்றார் அண்ணா. அதைப் போல் மணமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும்.
இந்த நேரத்தில் நான் படித்த கிறிஸ்துமஸ் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு அன்பான தனது மனைவியின் நீண்ட கூந்தலுக்கு “ஹேர் கிளிப்” ஒன்றை பரிசாக கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
அதேபோல் அவரது மனைவி தனது கணவர் நீண்ட நாட்களாக சங்கிலி இல்லாமல் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைக்கடிகாரத்துக்கு சங்கிலி ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தது.
கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி இருந்தது. மனைவிக்கு அன்போடு வாங்கி வந்த ஹேர் கிளிப்பை கொடுத்தார். அதை வாங்கிய மனைவியோ சந்தோஷப்படாமல் கிளிப்பை மேஜை மீது வைத்து விட்டார். அதைப் பார்த்ததும் கணவருக்கு அதிர்ச்சி. நான் எவ்வளவு ஆசையுடன் வாங்கி வந்தேன். நீ சந்தோஷப்படவில்லையே என்றார். உடனே அவரது மனைவி சொன்னார், எனது நீண்ட கூந்தலை வெட்டி விற்று உங்களுக்கு நான் ஒரு கடிகார சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கணவர் சொன்னார், நீ வாங்கி வந்த சங்கிலியையும் நான் அணிய முடியாது. ஏனென்றால் அந்த கடிகாரத்தை விற்றுத்தான் உனக்கு கிளிப் வாங்கி வந்தேன் என்றார். அதைக் கேட்டதும் இருவரும் நமக்குள் இம்மியளவும் குறையாத அன்பு உள்ளது. அது போதும் என்றனர். அதே போல் மணமக்கள் என்றும் மாறாத அன்புடன் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன். நாம் வெற்றியை குவிக்கும் நேரம் இந்த வினாடி முதல் வந்து விட்டது. விஞ்ஞானிகள் பாணியில் சொல்வது என்றால் நமது வெற்றிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
நமது வெற்றியை தடுக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும். ஒருவன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஒரு வினாடி கண் அயர்ந்த நேரத்தில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடி விட்டது. எனவே நீங்கள் எல்லோரும் கண்துஞ்சாமல் அயராமல் களப்பணியாற்றுவீர். வெற்றி நம்மை அழைக்கிறது. அனை வரும் ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
நன்றி இந்நேரம்
கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.தான். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை எத்தனையோ சோதனைகள் மன உளைச்சல்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு நடத்தி வருகிறேன்.அரசியலுக்கு வந்து விட்டால் மன உளைச்சலும் அமைதியின்மையும் இருக்கத்தான் செய்யும், வெளியே இருப்பவர்களால் மட்டும் அல்ல, கட்சிக்கு உள்ளே இருப்பவர்களாலும் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுவது உண்டு.
இருமணங்கள் லயித்து ஒரு சுதியில் சேரும் சங்கீதம் தான் திருமணம் என்றார் அண்ணா. அதைப் போல் மணமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும்.
இந்த நேரத்தில் நான் படித்த கிறிஸ்துமஸ் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு அன்பான தனது மனைவியின் நீண்ட கூந்தலுக்கு “ஹேர் கிளிப்” ஒன்றை பரிசாக கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
அதேபோல் அவரது மனைவி தனது கணவர் நீண்ட நாட்களாக சங்கிலி இல்லாமல் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைக்கடிகாரத்துக்கு சங்கிலி ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தது.
கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி இருந்தது. மனைவிக்கு அன்போடு வாங்கி வந்த ஹேர் கிளிப்பை கொடுத்தார். அதை வாங்கிய மனைவியோ சந்தோஷப்படாமல் கிளிப்பை மேஜை மீது வைத்து விட்டார். அதைப் பார்த்ததும் கணவருக்கு அதிர்ச்சி. நான் எவ்வளவு ஆசையுடன் வாங்கி வந்தேன். நீ சந்தோஷப்படவில்லையே என்றார். உடனே அவரது மனைவி சொன்னார், எனது நீண்ட கூந்தலை வெட்டி விற்று உங்களுக்கு நான் ஒரு கடிகார சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கணவர் சொன்னார், நீ வாங்கி வந்த சங்கிலியையும் நான் அணிய முடியாது. ஏனென்றால் அந்த கடிகாரத்தை விற்றுத்தான் உனக்கு கிளிப் வாங்கி வந்தேன் என்றார். அதைக் கேட்டதும் இருவரும் நமக்குள் இம்மியளவும் குறையாத அன்பு உள்ளது. அது போதும் என்றனர். அதே போல் மணமக்கள் என்றும் மாறாத அன்புடன் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன். நாம் வெற்றியை குவிக்கும் நேரம் இந்த வினாடி முதல் வந்து விட்டது. விஞ்ஞானிகள் பாணியில் சொல்வது என்றால் நமது வெற்றிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
நமது வெற்றியை தடுக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும். ஒருவன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஒரு வினாடி கண் அயர்ந்த நேரத்தில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடி விட்டது. எனவே நீங்கள் எல்லோரும் கண்துஞ்சாமல் அயராமல் களப்பணியாற்றுவீர். வெற்றி நம்மை அழைக்கிறது. அனை வரும் ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
நன்றி இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஹேர் கிளிப் -முடி, கடிகாரம் -சங்கிலி கதை, ஒருவர் சந்தோஷத்திற்காக, மற்றவர் செய்த தியாகம் மனதை தொட்டு விட்டது.
இன்றைய அரசியல் தலைகீழ் ஆகிவிட்டது. ஒரு குடும்பம்/ பல தலை முறைகள் வாழ ,மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டி உள்ளது.
ரமணீயன்
ரமணீயன்.
இன்றைய அரசியல் தலைகீழ் ஆகிவிட்டது. ஒரு குடும்பம்/ பல தலை முறைகள் வாழ ,மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டி உள்ளது.
ரமணீயன்
ரமணீயன்.
Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|