புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :
கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.
எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.
என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.
இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.
நன்றி
--
Sathiya Raj.R[b][/color]
வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :
கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.
எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.
என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.
இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.
நன்றி
--
Sathiya Raj.R[b][/color]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் பகிர்தலிற்கு நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
பாராட்டுக்கு நன்றி
சத்தியராஜ்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உங்களுக்கு நேர்ந்த அதிசயத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புதம் சக்தி ! அற்புதம் இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது
பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் பகிர்வுக்கு ரொம்ப நன்றி
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது
பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் பகிர்வுக்கு ரொம்ப நன்றி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|