புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பாட்டு ராமனா நீங்க?* அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா?
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சாப்பாட்டு ராமனா நீங்க? * அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா? * நொறுக்குத் தீனி தான் இஷ்டமா? * எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா? * காய்கறி உணவு என்றாலே “ஙே…?’ * நடக்கக்கூட யோசிப்பவரா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; இப்போது முப்பது வயதில் கூட பி.பி., ஷுகர் ஆரம்பித்து விடுகின்றன! நாம் எதற்காக உணவு சாப்பிடுகிறோம்? சாப்பாட்டுக்கு இடையே எதற் காக காபி, டீ, குளிர்பானம் சாப்பிடுகிறோம்? இதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வாய்க்கு ருசியாக… : ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது என்று நொறுக்குத் தீனி, ஊறுகாய்களை ருசிக்கிறோம்; மசாலா, ப்ரை சமாச்சாரங்கள் என்றால், நாக்கில் நீர் வடிகிறது. ஆனால், இவை எல்லாம் உடலுக்கு சத்துக்களை அளிக்கின்றனவா என்று யாராவது யோசித்ததுண்டா? கண் டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டாக்டர்களும், உணவு நிபுணர்களும்,”டிவி’யிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும் சத்துணவு என்றால் என்ன என்று கத்தோகத்து என்று கத்தினாலும், பெரும்பாலானோர் சத்தான காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏனோ புறக்கணித்து வருகின்றனர்.
கேட்டுக்கொள்ளுங்கள் : * வாரத்துக்கு எத்தனை முறை கீரை வகைகளை சாப்பிடுகிறீர்கள்…? * சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…? * பழங்களை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…? * காலாற நடந்து செல்கிறீர்கள்…? அதிக நேரம்”டிவி’ பார்க்கிறீர்கள்…? இவற்றை எல்லாம் கணக் கிட்டால், உங்கள் உடல் நிலையில் எந்த அள வுக்கு ஆரோக்கியம் குறைகிறது என்பதை கணக்கிட்டு விடலாம்.
இருபது வயதில் இருந்து சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், முப்பதில் உடல் குண்டாகாது; நாற்பதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பாதிப்பு போன்றவை வராது. கண்டபடி “உள்ளே’ : ஆனால், சிலர் எதற்காக சாப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், எப் போது பார்த்தாலும் எதையாவது சாப் பிட்டபடி இருப்பர். இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் பலர், இப் போது இருபது வயதிலேயே உள்ளனர்.
வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில், உணவு முறையும் தலைகீழாக மாறிவிட்டது. அதனால், எப்போதும் ஓட்டல் சாப்பாடு, சாட் உணவு வகைகள், மசாலா கலந்த மொறுமொறுக்கள், ரசாயனம் கலந்த கோலாக்கள் ஆகியவை தான் இளம் தலைமுறையினரின் அன் றாட உணவாகிவிட்டது. இப்படி சாப்பிடுவதே பிரச்னை தரக் கூடியது தான். இத்துடன் மிக அதிகமாக சாப்பிடுவது என்பதும் ஆபத்தான விஷயம்.
அதிகமாக சாப்பிடுபவர்கள், உடனே பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம். என்னவெல்லாம் வரும்? : அதிகமாக சாப்பிடுவோருக்கு உடலில், முதலில் அதிக கொழுப்பு சத்து சேரும்; அதனால், உடல் குண்டாகும். “ஒபிசிட்டி’ ஏற் பட்ட பின், ரத்த அழுத்தம், சர்க் கரை அளவு அதிகரித்து கடைசியில் இதய நோயில் விட்டு விடும்.பாக்டீரியா , வைரஸ் தாக்குதலை தடுத்துக்கொள்வது உட்பட, எந்த தாக்குதலையும் தாங்கக்கூடிய வகையில் உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளது.
சத்தான உணவு சாப் பிட்டால் தான் இந்த எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இல்லாவிட்டால், அது பலவீனம் அடைய ஆரம்பிக்கும். அப்போது தான் கோளாறுகள் ஆரம்பமாகின்றன. கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைகிறது; கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது. அதிகம் சாப்பிடுவது ஏன்? : போதை மருந்துக்கு ஆட்பட்டவரை, அப்பழக்கத்திற்கு அடிமையாகி விட வைப்பது, அவர் மூளையில் இருந்து வரும் உத்தரவு தான். தன்னை அறியாமல், அவர் போதைக்கு அடிமையாகி விடுகிறார். அது போலத்தான், ஒருவர் அதிகமாக சாப்பிட காரணம், அவருக்கு மூளையில் இருந்து வரும் கட் டளை தான். சாப்பிட, சாப்பிட அவருக்கு திருப்தியையே தராமல் இன்னும் அதிகம் சாப்பிட மூளையில் இருந்து உத்தரவு வந்தபடி இருக்கும்.
இளம் வயதில் இருந்தே சாப்பிடுவதை கட்டுப்படுத்திவிட்டால் போதும். பின்னாளில் பிரச்னை வராமல் தவிர்த்து விடலாம். இளம் வயதினரே… : ஆரம்பத்தில் 180 மில்லி பாட்டில் கோலாக்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 60 கலோரி உள்ளது; அடுத்து, 300 மில்லி பாட்டில் விற்பனைக்கு வந்தது; இதில் 80 கலோரி உள்ளது. இப்போது, சினிமா தியேட்டர் உட்பட பல பொது இடங்களில் 600 மில்லி பாட்டில் வந்து விட்டது. இதை ருசித்து சாப்பிட்டு முடிக்கும் போது, உடலில் 180 கலோரி சேர்ந்து இருக்கும்.
அப்படியானால், எந்த அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன தான் வழி? : * அதிகம் சாப்பிடுவதை தடுக்க டாக்டரிடம் வழி கேளுங்கள். * மொறுமொறுக்கள், கோலாக்கள் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். * கலர் கலராய் காய்கறி, பழங் களை அதிகம் சாப்பிடலாம். * பிரஷ் ஜூஸ் சாப்பிடலாம்; எண்ணெய், நெய், உப்பு குறைக்கலாம். * அவ்வப்போது உடல் பரிசோதனை முக்கியம்
நன்றி ; tamilcnn
வாய்க்கு ருசியாக… : ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது என்று நொறுக்குத் தீனி, ஊறுகாய்களை ருசிக்கிறோம்; மசாலா, ப்ரை சமாச்சாரங்கள் என்றால், நாக்கில் நீர் வடிகிறது. ஆனால், இவை எல்லாம் உடலுக்கு சத்துக்களை அளிக்கின்றனவா என்று யாராவது யோசித்ததுண்டா? கண் டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டாக்டர்களும், உணவு நிபுணர்களும்,”டிவி’யிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும் சத்துணவு என்றால் என்ன என்று கத்தோகத்து என்று கத்தினாலும், பெரும்பாலானோர் சத்தான காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏனோ புறக்கணித்து வருகின்றனர்.
கேட்டுக்கொள்ளுங்கள் : * வாரத்துக்கு எத்தனை முறை கீரை வகைகளை சாப்பிடுகிறீர்கள்…? * சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…? * பழங்களை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…? * காலாற நடந்து செல்கிறீர்கள்…? அதிக நேரம்”டிவி’ பார்க்கிறீர்கள்…? இவற்றை எல்லாம் கணக் கிட்டால், உங்கள் உடல் நிலையில் எந்த அள வுக்கு ஆரோக்கியம் குறைகிறது என்பதை கணக்கிட்டு விடலாம்.
இருபது வயதில் இருந்து சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், முப்பதில் உடல் குண்டாகாது; நாற்பதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பாதிப்பு போன்றவை வராது. கண்டபடி “உள்ளே’ : ஆனால், சிலர் எதற்காக சாப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், எப் போது பார்த்தாலும் எதையாவது சாப் பிட்டபடி இருப்பர். இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் பலர், இப் போது இருபது வயதிலேயே உள்ளனர்.
வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில், உணவு முறையும் தலைகீழாக மாறிவிட்டது. அதனால், எப்போதும் ஓட்டல் சாப்பாடு, சாட் உணவு வகைகள், மசாலா கலந்த மொறுமொறுக்கள், ரசாயனம் கலந்த கோலாக்கள் ஆகியவை தான் இளம் தலைமுறையினரின் அன் றாட உணவாகிவிட்டது. இப்படி சாப்பிடுவதே பிரச்னை தரக் கூடியது தான். இத்துடன் மிக அதிகமாக சாப்பிடுவது என்பதும் ஆபத்தான விஷயம்.
அதிகமாக சாப்பிடுபவர்கள், உடனே பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம். என்னவெல்லாம் வரும்? : அதிகமாக சாப்பிடுவோருக்கு உடலில், முதலில் அதிக கொழுப்பு சத்து சேரும்; அதனால், உடல் குண்டாகும். “ஒபிசிட்டி’ ஏற் பட்ட பின், ரத்த அழுத்தம், சர்க் கரை அளவு அதிகரித்து கடைசியில் இதய நோயில் விட்டு விடும்.பாக்டீரியா , வைரஸ் தாக்குதலை தடுத்துக்கொள்வது உட்பட, எந்த தாக்குதலையும் தாங்கக்கூடிய வகையில் உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளது.
சத்தான உணவு சாப் பிட்டால் தான் இந்த எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இல்லாவிட்டால், அது பலவீனம் அடைய ஆரம்பிக்கும். அப்போது தான் கோளாறுகள் ஆரம்பமாகின்றன. கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைகிறது; கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது. அதிகம் சாப்பிடுவது ஏன்? : போதை மருந்துக்கு ஆட்பட்டவரை, அப்பழக்கத்திற்கு அடிமையாகி விட வைப்பது, அவர் மூளையில் இருந்து வரும் உத்தரவு தான். தன்னை அறியாமல், அவர் போதைக்கு அடிமையாகி விடுகிறார். அது போலத்தான், ஒருவர் அதிகமாக சாப்பிட காரணம், அவருக்கு மூளையில் இருந்து வரும் கட் டளை தான். சாப்பிட, சாப்பிட அவருக்கு திருப்தியையே தராமல் இன்னும் அதிகம் சாப்பிட மூளையில் இருந்து உத்தரவு வந்தபடி இருக்கும்.
இளம் வயதில் இருந்தே சாப்பிடுவதை கட்டுப்படுத்திவிட்டால் போதும். பின்னாளில் பிரச்னை வராமல் தவிர்த்து விடலாம். இளம் வயதினரே… : ஆரம்பத்தில் 180 மில்லி பாட்டில் கோலாக்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 60 கலோரி உள்ளது; அடுத்து, 300 மில்லி பாட்டில் விற்பனைக்கு வந்தது; இதில் 80 கலோரி உள்ளது. இப்போது, சினிமா தியேட்டர் உட்பட பல பொது இடங்களில் 600 மில்லி பாட்டில் வந்து விட்டது. இதை ருசித்து சாப்பிட்டு முடிக்கும் போது, உடலில் 180 கலோரி சேர்ந்து இருக்கும்.
அப்படியானால், எந்த அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன தான் வழி? : * அதிகம் சாப்பிடுவதை தடுக்க டாக்டரிடம் வழி கேளுங்கள். * மொறுமொறுக்கள், கோலாக்கள் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். * கலர் கலராய் காய்கறி, பழங் களை அதிகம் சாப்பிடலாம். * பிரஷ் ஜூஸ் சாப்பிடலாம்; எண்ணெய், நெய், உப்பு குறைக்கலாம். * அவ்வப்போது உடல் பரிசோதனை முக்கியம்
நன்றி ; tamilcnn
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|