புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
51 Posts - 44%
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 2%
prajai
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
417 Posts - 49%
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
28 Posts - 3%
prajai
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்காதே! - மதுரகவிராயர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 1:04 pm

சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கவிராயரின் உடல்நிலை தேற பல நாட்கள் ஆயின. வறுமையாலும் வாடிய கவிராயர் சேதுபதியிடம் உதவி கேட்கச் சென்றார்.

ஆனால் உடல் மெலிந்து, தாடிமீசையுடன்அழுக்குடைஅணிந்து காணப்பட்ட கவிராயரை யாருக்கும் அடையாளம்தெரியவில்லை. வாயிலோன் சென்றுசேதுபதியிடம் தெரிவித்தான்.

அனுமதி கிடைக்கவில்லை.

கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்றுசொல்லியனுப்பினார். மன்னரும் அழைத்து வரச்செய்தார்.

விஷயத்தைக் கவிராயர் விளக்கினார். மனமகிழ்ந்தமன்னரிடம் பத்திய உணவுக்கு பழைய நெல் வேண்டும் என்று கேட்டார்.

சேதுபதியும் கணக்குப்பிள்ளையை அழைத்து நூறு கலம் பழைய நெல் கொடுக்குமாறு களஞ்சியக்காவலுக்கு ஓலை எழுதச்செய்தார். அவனோ நூறு என்பதற்கு பதில் இருநூறு என்று எழுதிவிட்டான்.

ஓலையைச் சரிபார்க்கும்போது, சேதுபதி,

"என்னய்யா இது? நூறு என்று எழுதச்சொன்னால் இருநூறு என்று எழுதியிருக்கிறாயே? சரி! சரி! அந்த "இருநூறு" என்பதில் உள்ள "இரு" என்பதை கிறுக்கித் திருத்தி விடு", என்றார்.

அப்போது மதுர கவிராயர் கணக்கருக்குக் கையைக்காட்டி தடுத்து, "கிறுக்காதே!" என்றார்

அதிர்ந்துபோன மன்னர், "என்ன காரணம்?" என்றார்.

அதற்கு பதிலைப் பாடலாகவே சொன்னார் மதுர ராயர்,


உருக்குமணி வேந்தருக்கும் கள்ளருக்கும்
நீதிதப்பி ஒழுகி னோர்க்கும்
கிருக்குவரச் செயும் துரை நீ! பாவாணர்
ஓலைதனில் கிருக்குண்டாமோ?
வருக்கைமணி சேதுபதி மாநிலத்தை
ஒருகுடைக்கீழ் ஆள வந்த
நிருக்குமணி முத்திருளப்பா!
அருளப்பா!உனது நிருபந் தானே!

பெரும் மன்னருக்கும் திருடர்களுக்கும் நீதி தவறியவர்களுக்கும்
கிருக்கு வரச்செய்யும் தலைவன் நீ! நீ பாவாணருக்கு எழுதிக்
கொடுக்கும் ஓலையில் கிருக்கு உண்டாகலாமோ?
சேதுநாட்டை ஆளவந்த முத்திருளப்பா, அடித்தல் திருத்தல்
இல்லாமல் - கிருக்கல் இல்லாமல் அப்படியே உன்னுடைய
அந்த நிருபத்தை அருளப்பா!



இதைக்கேட்ட சேதுபதி மகிழ்ந்து இருநூறுகலத்தையே கொடுத்தார்.

நூறுகலம் பழையநெல்; நூறு கலம் புதிய நெல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி




[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக