புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உடுமலை: உடுமலை வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய மூன்று
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar topics
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|