புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:32 am

First topic message reminder :


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Images?q=tbn:ANd9GcSnDW-vp9zF85zDxWH1SXW-K-WHMREVs4Cl0fuUxtrGZzroPU8&t=1&usg=__vhv2uReWxbDpd8SgO8XrqRFiS1A=


உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்

உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே

மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!

ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்

வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்

துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன


ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது

கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்

பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன

புன்மை தீர்ந்திட

வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா


உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்
உறுதி மொழி
உண்மையானது!!!!


(இக்கவிதை
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து
கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல்
வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)



ஆதிரா..



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:54 am

கலை wrote:சிம்ப்ளி....சுபர்ப்...!

மிக்க நன்றி கலை.. அன்பு மலர்



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:57 am

kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:59 am

சபீர் wrote:
kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196

நன்றி சபீர்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:08 am

மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:40 am

தமிழ் wrote:மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி தமிழ். “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 23, 2010 12:28 pm

ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 12:38 pm

srinihasan wrote:ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

//சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...//

ஆம் வாசன்.. அந்தக் குழப்பத்தில் அந்த இரு உள்ளங்களும்.. என்ன செய்ய..மாதா பிதா செய்தது மக்கள் மடியில்... “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 440806

கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 1:20 pm

உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 9:41 am

Kaa Na Kalyanasundaram wrote:உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

காலத்தின் கோலங்களைப் பதிவு செய்து விடின் பின் வரும் தலைமுறையினருக்கு பயன்படுமே என்ற ஆர்வம்தான்.

தமிழ் ஓட்டம் தண்ணென்று பாய்வது தமிழர்களுக்கு அழகு அல்லவா தோழரே..இந்த இலக்கிய எடுத்துக் காட்டு எத்தனை பேருக்குப் புரியப் போகிறதோ என்று கவலையுடன் இருந்தபோது அத்திப் பூத்தாற் போல தங்களின் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..கல்யாண்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக